TNPSC GROUP I & II PRELIMS CLASSES SCHEDULE | IYACHAMY ACADEMY

TNPSC GROUP I & II PRELIMINARY CLASSES DETAILS 2018

 CLASSROOM COACHING AND ONLINE COACHING 

DATE

TOPICS TO BE COVERED

11/3/18

Morning : India’s location   , Vedic period, Buddhism & Jainism  , Mahajanapada

Afternoon: Main Concepts of life science‐The cell‐basic unit of life‐Classification of living organism

18/3/18

Morning: Highest Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)

Afternoon: Nutrition and dietetics‐Respiration‐Excretion of metabolic waste‐Bio‐ communication.

25/3/18

Morning: Mauryan Empire, Gupta Empire and Culture related till Gupta Period

Afternoon : ‐ Blood and blood circulation‐Endocrine system‐

1/4/18

Morning: Simplification – Percentage-Ratio and Proportion

Afternoon : Reproductive system‐ Genetics the science of heredity

8/4/18

Morning : Entire Medieval India

Afternoon : Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation

15/4/18

Morning: ‐Simple interest‐Compound interest

Afternoon : Human diseases, prevention and remedies‐ Communicable diseases and non‐ communicable diseases‐

22/4/18

Morning : Area‐Volume‐Time and Work

Afternoon: ‐Alcoholism and drug abuse‐Animals, plants and human life.

29/4/18

Morning : Nature of Indian economy ‐ Five‐year plan models‐an assessment ‐ Land reforms & agriculture

Afternoon : Basic Law and its Application -Inventions and discoveries ‐ National scientific laboratories ‐ Science glossary

Note: this schedule is temporary and subject to modify 

Regards

Iyachamy Academy, Chennai

IYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

IYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

CLICK DOWNLOAD CCSE IV CURRENT AFFAIRS IN TAMIL

DOWNLOAD CCSE IV EXPECTED CURRENT AFFAIRS

DOWNLOAD MOCK TEST GENERAL TAMIL – 2

DOWNLOAD MOCK TEST GENERAL KNOWLWDGE

நடப்புச் சுவடுகள் -2018

மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை

பொருளடக்கம்

1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்
2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு
3 உலக  நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்
4 முக்கிய மாநாடுகள்
5 முக்கிய குறீயீடுகள்
6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்
7 தமிழக அரசின் விருதுகள்
8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை
10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)
11 செயலிகள் ( சமீபத்தியவை)
12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை
13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை
14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்
16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்
17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்
19 ஐந்தாண்டுத்திட்டங்கள்
21 மக்கள் தொகை
22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்
23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்
24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்
25  குருப் 4 மாதிரி வினாத்தாள் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

 

”எறும்பூரக் கல்லும் தேயும்”

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள்  நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

“எறும்பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின்  விடாமுயற்சியின்  தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.

1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த  டெரக் எதிர்பாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓடுங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியாகத்தான் இருக்கிறது”.

இந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்,

சென்னை.

9952521550.

[embedyt] https://www.youtube.com/watch?v=D4mxzJnWoBE[/embedyt]

LAST MINUTE TIPS

[embedyt] https://www.youtube.com/watch?v=ilhGgwxBfkk[/embedyt]

( குருப் 1 மற்றும் 2 முதல் நிலை முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது, அஞ்சல் மற்றும் இணையவழிப் பயிற்சி வகுப்புகளும் உண்டு)

https://iyachamy.com/downloads/iyachamy-current-affairs-current-affairs-compilation-for-ccse-iv-in-english/

TNPSC GROUP IV CURRENT AFFAIRS-2018 TAMIL & ENGLISH- IYACHAMY CURRENT AFFAIRS

  நடப்புச் சுவடுகள் – 2018 குருப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு 

”எறும்பூரக் கல்லும் தேயும்”

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள்  நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

[embedyt] https://www.youtube.com/watch?v=D4mxzJnWoBE[/embedyt]

“எறும்பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின்  விடாமுயற்சியின்  தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.

1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த  டெரக் எதிர்பாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓடுங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியாகத்தான் இருக்கிறது”.

இந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்,

சென்னை.

9952521550.

(இந்த தொகுப்பு பற்றிய உங்கள் மேலாண கருத்துகளை , m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும் மேலும் நடப்புச் சுவடுகள் இதழுக்கு சந்தா செலுத்த 9952521550 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்)

பொருளடக்கம்

1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்
2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு
3 உலக  நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்
4 முக்கிய மாநாடுகள்
5 முக்கிய குறீயீடுகள்
6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்
7 தமிழக அரசின் விருதுகள்
8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை
10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)
11 செயலிகள் ( சமீபத்தியவை)
12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை
13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை
14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்
16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்
17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்
19 ஐந்தாண்டுத்திட்டங்கள்
21 மக்கள் தொகை
22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்
23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்
24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்

By the Continual creeping of ants a stone will wear away!

My hearty wishes to everyone. The much awaited group 4 examinations is nearing as I see some aspirants are awaiting with fear and some others with anxiety. Amidst this anticipation, I feel elated to publish current affairs in a book form and my effort for the same was fuelled by the support you all rendered to me in my website. Further I would also  take immense pleasure in sharing with you all that my efforts are being  propelled to publish a current affairs magazine or a booklet bearing the name “nadappu suvadugal” ,that would be a compilation of all the current events in tamil,our mother tongue ,aiding  the strenuous  preparation for both UPSC and TNPSC.

Perseverance in the hinge of all virtues. This is not merely a proverb. Our dreams would never turn true overnight unless and until there is consistent effort. One may be panic driven   when one just considers the number of persons who have applied for TNPSC group 4 and VAO exam .But one should never fail to accept the fact that these examinations are just like a marathon where the number of persons who win the race is just a minimal fraction of the mob that was at the beginning of the competition. Persistence and tenacious attitude of a person alone helps him win and the number of enrollment is just a numerical entity.

In the 400m event of the Spain Olympics in 1992, the most expected athlete Derek Redmond got a sprain in his right leg and he couldn’t move further owing to the intense pain .His co-contestants were progressing. Despite no other go left for him but to give up the game he completed the round hopping single legged, bearing the anguish. This made the audience give him a standing ovation which wasn’t given even to the winner of the event. You all should bear in mind that the get -go of every marathon is crowded and never the end point. Run continuously starting point of the competition is flooded but the end point is always empty.  To quote the words of Churchill, “Never, never, never give up”.

This Compilation is Consist of Current affairs and expected basic General Knowledge.

 

Wish You All the Success

Iyachamy Murugan,

Chennai,

9952521550.

(Kindly request the Aspirants to share your feedback through m.iyachamy@gmail.com )

1 CONSTITUTIONAL/STATUTORY/OFFICIAL BODIES
2 INTERNATIONAL ORGANIZATION AND THEIR HEADS
3 IMPORTANT STATE HEAD AROUND THE WORLD
4 IMPORTANT SUMMITS AND CONFERENCES
5 TAMILNADU OFFICIAL BODIES AND PERSONS
6 TAMILNADU GOVERNMENT AWARDS
7 IMPORTANT COMMITTEES  CONSTITUTED
8 BOOKS AND AUTHOR
9 APPS AND PORTALS
10 IMPORTANT AWARDS
11 MONTHLY CURRENT AFFAIRS
12 IMPORTANT CONSTITUTIONAL  AMENDMENTS
13 LIST OF PRESIDENTS OF THE INDIAN NATIONAL CONGRESS
14 INTERIM GOVERNMENT-1946
15 IMPORTANT YEARS ANNOUNCED BY UNO
16 STATES/UTS YEAR ESTABLISHED YEAR
17 FIRST IN INDIA AND WORLD
18 CLASSICAL AND FOLK DANCES OF INDIA
19 AWARDS AND RESPECTIVE FIELDS
20 SOME IMPORTANT SCHEMES OF  UNION GOVT
21 TAMILNADU GOVERNMENT SCHEMES
22 CENSUS 2011
23 INDIA FIVE YEAR PLANS AT A GLANCE
24 TNPSC GROUP I & II MAINS SPECIMEN ANSWER

 

IMPORTANT UPDATE : THIS TIME NO PDF WILL BE UPDATED THOSE WHO WANT TO BUY CONTACT THIS NO 8144444097 THEY WILL SEND THROUGH COURIER, TOTAL AMOUNT 100 INCLUDING POSTAL CHARGES.

இந்த முறை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு PDF ஆக பதிவேற்றம் செய்யப்பட மாட்டாது. புத்தகம் வேண்டுவோர் 8144444097 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் முகவரியை கொடுத்தால் புத்தகம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவு உட்பட 100 ரூபாய். மேலும் கீழ்க்கண்ட இடங்களில் நேரடியாக புத்தகம் வாங்கலாம்.

1. S P Book House , Anna Nagar Chennai,
2. Book Mark , Anna Nagar , Chennai
3. Success Book House , Anna Nagar,
4.Aspira Book cente , chennai
5. Star old Book Stall , Plani
6. S P Book House Salem .
7.Malligai Book Center Madurai.

பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம் Bitcoin & Block Chain Technology

பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

Bitcoin & Block Chain Technology

DOWNLOAD AS PDF பிட்காயின் மற்றும் ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

பணத்திற்கு பல பரிமானங்கள் உண்டு – ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும். ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படுது பிட்காயின்.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் (Bitcoin) என்பது சட்கோஷி நகமொட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு (Cryptocurrency) எண்ணிம நாணயமுறை ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மெண்பொருளும்  இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும், அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கனித கனினி முறையை பயன்படுத்தி செயல்படுகிறது

பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன மோசடிகளை தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமெ செலவளிக்க  முடியும் . ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

ப்ளாக் செயின் தொழில் நுட்பம்

ப்ளாக் செயின் தொழில் நுட்பம் என்பது ஒரு திறந்த வெளி மின்  பேரேடு( electronic open Ledger)  யார் வேண்டுமானாலும் இந்த மின்னனு பேரேட்டில் மாற்றம் செய்ய இயலும் ஆனால் இதில் மாற்றம் செய்வதற்கு பரிவர்த்தனையில் உள்ள இருவரும் இனைந்து கனித குறியீடுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே  மாற்றம் செய்ய இயலும். எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் முன்னர் கொடுக்கப்ப்பட்ட தகவல்களை மாற்றிக்கொள்ள இயலும் ஆனால் விக்கிபீடியாவை பொறுத்தவரையில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையம் ஒன்று இருக்கும் அதன்மூலமும் தகவல்களை கட்டுப்படுத்த இயலும்.

ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் மூன்றாம் நபர் இல்லாமல் அதில் ஈடுபட்டிருக்கும் இருவரும் ஒப்புதலுடன் தான் மாற்றம் செய்ய முடியும், அதே போல் திறந்த வெளி மின் பேரேட்டை அனைத்து பயனாளர்களும் பார்க்கும் வண்ணம் இருக்கும். எனவே யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற இயலாது. சில குறுப்பிட்ட கால அளவில் நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக் ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில் சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.

கவனத்தில் கொள்ளக்கூடியவை

  • இங்கே பிட்காயினைப் பொறுத்தவரை எந்த ஒரு மூன்றாம் நபரும் கண்கானிக்க முடியாது. உதாராணமாக வங்கியில் இனையப்பரிவர்த்தனை மூலம் நாம் இன்னொருவருக்கு பணம் அனுப்பினால் அது பணம் அனுப்பிய நமக்கு , பணம் பெற்றவர் மற்றும் ஆகிய மூவரும் அறிய இயலும் ஆனால் ப்ளாக் செயின் தொழில் நுட்பத்தில் பிட்காயின் இயங்குவதால் பணம் அனுப்பியவருக்கும் பணத்தை பெற்றவருக்கும் மட்டுமே பரிவர்த்தனை பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

  • மேலும் இது அரசாலோ பிற மத்திய வங்கியாலோ அனுமதிக்கப்பட்ட கட்டளைப் பணம் (Fiat money) கிடையாது .

  • இந்தியாவில் இப்பணம் சட்டவிரோத பணமாக கருதப்படும்

TAMILNADU POLICE RECRUITMENT – 2017 18 – DETAILED NOTIFICATION , SYLLABUS , BOOK LIST

தமிழ்நாடு காவல்துறை- இரண்டாம்  நிலைக்காவலர் மற்றும் தீயனைப்போர்  பதவிக்கான போட்டித்தேர்வு- 2017 -18 – பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்

DOWNLOAD DETAILED POLICE NOTIFICATION SYLLABUS BOOK LIST

கல்வித்தகுதி- 10 ஆம் வகுப்பு

விண்ணப்பிக்க இறுதி நாள் ; 27/1/2018

கட்டணம்; 130 ரூபாய்

இனையதள முகவரி : https://reg.tnusrbonline.org:8680/TNU/LoginAction_input.action

வயதுவரம்பு  – 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்

  1. பொதுப்பிரிவினர்(OC)- 24 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் 01/07/1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC, MBC,SC,ST, SCA,SCM) அல்லாதோர்;
  2. பிற்படுத்தப்பட்டோர்-மிக 26 வயதுக்கு  உட்பட்டவர், 01/07//1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC,MBC, DNC)  ஆகியோர் இதில் அடங்குவர்.
  3. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் – 29 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ( SC,ST,SCA) , 01/07/1988 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒபிசி( OBC)  என்பது கிடையாது எனவே ஓபிசி யை குழப்பிக்கொள்ளாதீர்கள்

மேற்சொன்ன மூன்றும் பொதுவாக அனைத்து தரப்பினரக்குமானது

  1. முன்னாள் இராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 01/07/1972க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.
  2. ஆதரவற்ற விதவைகள் அனைத்துப் பிரிவினருக்கும் உச்சபச்ச வயது வரம்பு 35 ஆகும் . 01/07/1982க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

அடிப்படை தகுதிகள்

உடல் தகுதி ஆண்கள்

உயரம்

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.

( OC,BC,MBC,DNC,BCM)

குறைந்தபட்ச அளவு 170 செ.மீ
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) குறைந்தபட்ச அளவு , 167 செ.மீ

 மார்பளவு

சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ
மூச்சடக்கிய விரிவாக்கம் ( மூச்சடக்கிய விரிவாக்க நிலையில் 86 செ.மீ) குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ ( அதாவது உங்கள் மார்பளவு 81 செ.மீ இருந்து 5 செ.மீ  மூச்சடக்கிய நிலையில் 86 செ.மீ ஆக இருக்க வேண்டும் என்பது.

பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்

உயரம்

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.

( OC,BC,MBC,DNC,BCM)

159 செ.மீ
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) 157 செ.மீ

எழுத்துத் தேர்வு விவரங்கள்

  1. பொது அறிவு ( 50 வினாக்கள்)
  2. உளவியல் ( 30 வினாக்கள்)

கொள்குறிவகையில் தேர்வு வடிவில் வினாக்கள் இருக்கும்

உடல்தேர்வு விவரங்கள்

  1. உடல் திறன் போட்டி – 15 மதிப்பெண்கள்
  2. சிறப்பு செயல்பாடுகள் ( NSS , NCC, விளையாட்டு போன்றவை சான்றிதழ்கள் -5 மதிப்பெண்கள்

குறிப்பு : இத்தேர்விற்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்காக 20 சதவிதம் முன்னுரிமை தரப்பட்டுள்ளது . அதற்கான சான்றிதழ் வாங்கி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இவை பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.

பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டியவை

எழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு வரைக்கான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்.

  • தமிழ் செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

6 லிருந்து 10 வரையுள்ள தமிழ் பாடப்புத்தகங்கள் மற்றும்  TNPSC  நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்கள்.

  • ஆங்கிலம் : ஆங்கிலகவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

TNPSC  நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்களை விடைகளுடன் படியுங்கள்

  • கணிதம் சிறிய கணக்குகள் ( பழைய TNPSC வினாத்தாளில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்தாலே போதுமானது ) கூடுதலாக கணியன் கனிதப் புத்தகம் படிக்கலாம்
  • பொது அறிவியல்:

              நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல், சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்

படிக்கவேண்டிய நூல்கள்

  • 6 லிருந்து 10 வரையுள்ள அறிவியல் பாடப்புத்தகம் மற்றும் பழைய TNPSC வினாத்தாள்களை விடைகளுடன் படியுங்கள்.
  • இந்திய வரலாறு:

சிந்துசமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் மற்றும் மெளரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள் மற்றும் முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • 6,7,8 சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள வரலாறு பகுதி மட்டும் ( பழைய வினாத்தாள்கள் விடைகளுடன்)
  • புவியியல்

 புவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள், புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை, மழை பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள், பயிர்கள் பயிரிடும்முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.

  படிக்கவேண்டிய நூல்கள்

  • 6 லிருந்து 10 வரை உள்ள புவியியல் பாடப்பகுதி
  • இந்திய தேசிய இயக்கம் :

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல். விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகள், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நெளரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர், இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உசிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.

படிக்கவேண்டிய நூல்கள்

  • 10ஆம் வகுப்பு வரலாற்றுப் பகுதியில் 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் பாடத்திலிருந்து தமிழ் நாட்டில் சமூக மாற்றங்கள் வரை படியுங்கள். தலைவர்களைப் பற்றி படிப்பதற்கு  மனோரமா பொது அறிவுப்புத்தகம் அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகத்தை படிக்கலாம்.
  • நடப்பு நிகழ்வுகள்

 சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதியதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, வரலாற்று நிகழ்வுகள். இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு விருதுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • தினமனி அல்லது தமிழ் இந்து செய்தித்தாள்
  • மனானா நடப்பு நிகழ்வுகள் புத்தகம்
  • iya.competitiveexam.in
  • உளவியல் (Psychology)

அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்: இப்பகுதியில் உள்ள வினாக்கள், போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.

படிக்கவேண்டிய நூல்கள்

  • சக்தி அல்லது ஈகிள் ஐ புத்தகம் வெளியிடும் புத்தத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மற்றும் பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகள்
  • எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் எனப்படும் இதழில் வரும் ரயில்வே மற்றும் SSC தேர்வின் வினாக்களை படித்து கொள்ளுங்கள்.

இவை அனைத்துடன். போலிஸ் தேர்வுக்கென்று சக்தி அல்லது ஈகிள் ஐ போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் காவலர் தேர்வுக்கான அனைத்து பழைய வினாக்களும் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கும்.

 வாழ்த்துக்களுடன்

ஐயாச்சாமி முருகன்

திருநெல்வேலி

சந்தேகம் இருந்தால் m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

TNPSC GROUP II INTERVIEW EXPLAINED | DEPARTMENT RELATED| CURRENT ISSUES

Dear Aspirants

I first congratulate those who cleared the mains because you are taken two steps towards your success by passing Prelims and Main examination. The book tries to guide the typical process of TNPSC Interview. It discuss the myths and misconception and the basic philosophy of interview preparations and what the interviewer seeks to find the right candidate for service not a job. If you notice the Notification of the recruitment TNPSC said it invites application for the post of Combined Civil service Examination only.

I believe that any aspirants who get an interview call have the calibre to be a successful person. The interview plays a important role of final judgment of Success. The board do not seek any specific personality train, Aspirants come in many personality types just like the common man. The board only seeks to weed out the candidate who may not be fit for a service under the government among the aspirants. The focus of the book is to help in your interview preparation to get your success. The book divided into various topics that guide you various aspects of interviews and point towards factors lead to success in interviews.

DOWNLOAD LINK

 A GUIDE TO TNPSC INTERVIEW 1

Wish you all the Success

Iyachamy Murugan

Iyachamy Academy

Chennai

 

( I request the readers to share their feedback of the book through m.iyacahamy@gmail.com or 9952521550 via Whatsapp)

 

INTRODUCTION TO INTERVIEW

[embedyt] https://www.youtube.com/watch?v=A-pG7oEbGCg[/embedyt]

VIDEO – 1

[embedyt] https://www.youtube.com/watch?v=eJoUpIzoJr4[/embedyt]

VIDEO – 2

[embedyt] https://www.youtube.com/watch?v=q09PRIxHakQ[/embedyt]

MOCK INTERVIEW 1

[embedyt] https://www.youtube.com/watch?v=-QFIAoRPYoY[/embedyt]

MOCK INTERVIEW 2

[embedyt] https://www.youtube.com/watch?v=A0dTnkVd5Hc[/embedyt]

MOCK INTERVIEW 3

[embedyt] https://www.youtube.com/watch?v=lwJU_Zlb52Y[/embedyt]

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL |Current Affairs for CCSE IV JUNE 2017 TAMIL |ENGLISH

Iyachamy Academy Presents

Current Affairs for CCSE IV -2018

June Current Affairs

  • Prime Minister NarendraModi was on three nation visit to Portugal, United State and Netherlands from June 24th to 27th, 2017.
  • The Urban Development Ministry launched the ‘City Liveability Index’ to measure the quality of life in 116 major cities of the country.
  • The Tamil Nadu Human Development Report 2017-kanyakumari tops followed by virudhunagar , Tutucorin , Chennai and kanchi puram. Bottom districts are Perambalur and Villupuram, 
  • June 14, 2017, three public sector oil marketing companies – Indian Oil Corporation (IOC), Bharat Petroleum Corporation Limited (BPCL) and Hindustan Petroleum Corporation Ltd (HPCL) signed an agreement to jointly set up the world’s largest refinery and petrochemical complex at Ratnagiri district of Maharashtra
  • Social Progress Index 2017 was released by the nonprofit organization ‘Social Progress Imparative’. India has been ranked 93rd in total of 128 countries in 2017
  • 17th Summit of the Heads of the Member States of the Sanghai Cooperation Organization (SCO) concluded in Astana, KazakhstanIndia and Pakistan were granted the status of the member countries of the organization
  • India is the largest recipient of remittances sent by its citizens working abroad followed by China, Philippines, Mexico and Pakistan
  • ‘Global Innovation Index -2017’, India has been ranked 60th
  • 2017, the incumbent President of Iran, Dr. Hassan Rouhani got a decisive victory
  • In the Global Peace Index -2017, India is placed at 137th position
  • Montenegro became the 29th member of North Atlantic Treaty Organization (NATO)
  • World Investment Report (WIR) 2017 was released by UNCTAD (United Nations Conference on Trade and Development)
  • the target set up by Government of India for Renewable Energy Sector by 2022175 GW
  • June 29, 2017, India’s latest communication satellite, GSAT-17 was launched using the European Ariane 5 Launch Vehicle from Kourou, French Guiana.
  • Researchers from America have discovered 2D magnet
  • Pakistan won the Champions Trophy final defeating India at the Oval by 180 runs. Golden bat – Shikhar Dhawan (India), highest of 338 runs
  • Srikanth Kidambio became the first Indian player to win the men’s singles title of the Indonesia Open Super Series
  • Stephen Cottalorda of France has been appointed as the first foreign coach for Indian female boxers
  • Palbinder Kaur Shergill became the first turbaned (amritdhari) Sikh woman to be appointed judge of the Supreme Court of British Columbia in New Westminster (Canada)
  • Central Board of Excise and Customs made the famous Bollywood actor Amitabh Bachchan as the brand ambassador of Goods and Services Tax (GST)
  • Central Government appointed senior IAS officer Rajiv Gouba as the new Home Secretary
  • Renowned law expert Neeru Chadha was elected as the first Indian woman judge of the International Tribunal for the Law of the Sea (ITLOS).
  • He was the 17th Chief Justice of the India from 1985 to 1986. He is credited with introducing Public Interest Litigation (PIL) in Indian judicial system. In 2007, Justice Bhagwati was awarded the Padmabhushan.
  • Government appointed Hoshiar as the new registrar of copyrights.
  • Indian cricketer Sachin Tendulkar has been associated with the ‘Super Dad’ campaign. It is a new UNICEF initiative
  • Preet Gill was elected as the first female Sikh MP for the UK parliament elections.
  • United Nations General Assembly elected the foreign minister of Slovakia Miroslav Lajcak as the president of 72nd General Assembly
  • Ram Shankar Katheria as the Chairman of the National Commission for Scheduled Castes.
  • The building of Taj Mahal Palace Hotel (Hotel Taj), located in Mumbai, became country’s first trademarked building.
  • Man Booker International Prize for 2017 was awarded to David Grossman (Israel), author of ‘A Horse walks in a Bar’.
  • Vice President Hamid Ansari launched ‘M Power’ programme under the ‘Anuyatra campaign’ of Government of Kerala for persons with special needs
  • the Central Government constituted a committee for preparation of final draft of National Education Policy under the Chairmanship of eminent Scientist Dr K. Kasturirangan
  • June 17, 2017, President Pranab Mukherjee dedicated the last section of the first phase of Bengaluru Metro Rail Project, popularly known as ‘Namma Metro’ to the city
  • Government of India announced to implement India’s first Rural LED Street Lighting Project in Andhra Pradesh.
  • NITI Aayog launched SATH (Sustainable Action for Transforming Human capital) programme with the State Governments.
  • Assam’s famous ‘Ambubachi Festival’ began on June 22, 2017.
  • World Hydrography Day’ was celebrated all over the world on June 21, 2017
  • On June 8, 2017, World Oceans Day was celebrated
  • World Milk Day was celebrated on June 1, 2017 all over the world.
  • Kerala government announced the implementation of Green Protocol for Environment friendly weddings
  • Odisha become the first state in the country to have a blood bank for the cattle
  • Priyanka Chopra was appointed as the ambassador for Skill India campaign of National Skill Development Corporation.
  • N N Vohra has been appointed as the new President of the India International Centre (IIC)
  • ISRO’s Polar Satellite Launch Vehicle PSLV-C38 successfully launched the 712 kg Cartosat-2 Series Satellite along with other co-passenger satellites on June 23, 2017 from Satish Dhawan Space Centre (SHAR), Sriharikota. PSLV-C38 CARRIED 31 satellites
  • Bengaluru become India’s first city to deliver diesel at home
  • Nisha Dutt has been awarded Social Entrepreneur of the Year award at the 7th Asian Award held in London
  • Indore has become the India’s first city to use robot to control its ever growing and unruly traffic
  • Axis bank first Indian bank to launch bio-degradable prepaid gift cards
  • world’s first hybrid “aeroboat” capable of travelling on land, water, snow and sand has been built by joint venture between India and Russia
  • Habibganj near Bhopal is set to become India’s first private railway station
  • India ranked among 63 countries in the 2017 IMD World Competitiveness Index
  • Varanasi Indian city will get the country’s first ‘freight village’ spread over around 100 acres.
  • Sharjah as named World Book Capital for the year 2019
  • first-ever International MSME Day 2017 was celebrated on 27th June
  • first United Nations Oceans Conference was held at USA
  • USA .withdraw itself from 2015 Paris Agreement on Climate Change
  • M S Dhoni became the first Indian batsman to hit more than 200 sixes in One Day International (ODI) cricket.
  • Unnatam farmer market opened In dindugul
  • Tamil poet S. Abdul Rahman, popularly known as ‘Kavikko,’ passed away in Chennai . When he got the Sahitya Akademi award in 1999 for his collection of poems, Aalapanai
  • Tamilnadu Assembly passes GST Bill on June 19/06/2017
  • To create awareness throughout the world against child labour, every year June 12 is observed as ‘World Day Against Child Labour’
  • Puratchi Thalaivar MGR Centenary Inagural Function Started from Madurai ( 30.
  • The 64 gram smallest satellite created by a six-member student team led by 18-yearold Thiru. Rifath Sharook of Pallapatti, Karur District won the first prize in the competition recently held by the American Space Agency NASA

ஜீன் மாத நடப்பு நிகழ்வுகள்

  • பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாடுகளுக்கு, அமெரிக்கா , போர்ச்சுகல், மற்றும் இஸ்ரேலுக்கு பயனம் சென்றார். இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப்பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது
  • மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நகர வாழ்க்கைக் குறியீடு என்ற ஆய்வினை 116 இந்திய நகரங்களில் செயல்படுத்த உள்ளது.
  • தமிழ்னாடு மனித வள மேம்பாட்டு அறிக்கை 2017ன் படி கன்னியாகுமரி முதலிடம், விருதுனகர், 2, தூத்துக்குடி 3 , சென்னை 4 , காஞ்சிபுரம் 5 வது இடத்தைப் பெற்றுள்ளது. கடை இடம் , பெரம்பலூர் மற்றும் விழுப்புரம்
  • பொதுத்துறை நிறுவனஙக்ளான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அமைப்பு இனைந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அமைக்க உள்ளன.
  • சமூக வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 93வது இடம் பெற்றுள்ளது
  • 17வது சாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மானாடு கஜகஸ்தான் தலைனகர் அஸ்தானாவில் நடைபெற்றது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இவ்வமைப்பின் உறுப்பினர்களாக இனைந்தது
  • உலக புத்தாக்க குறியீடு 2017ல் இந்தியா 60 வது இடம் பெற்றுள்ளது
  • இரான் அதிபர் டாக்டர் ஹசன் ரஹானி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • நாட்டோ அமைப்பின் 29வது உறுப்பு நாடாக மாண்டினிக்ரோ இனைந்தது
  • உலக முதலீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது
  • இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தியில் 2022 ஆம் ஆண்டிற்குள் 75 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது
  • அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞாணிகள் 2டி காந்தத்தை கண்டறிந்துள்ளனர்
  • ஐசிசி யின் சேம்பியன் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
  • சிரிகாந்த கிடாம்பியோ இந்தோனேசிய திறந்த நிலைப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியராவார்.
  • இந்திய பெண்களுக்கான குத்துசண்டை பயிற்சியாளாராக பிரான்சைச் சார்ந்த ஸ்டீபன் காட்டலெரெடோ நியமிக்கப்பட்டுள்ளார்
  • பால்பிந்தர் சிங் செர்ஜில் கனடா நாட்டில் டர்பன் வைத்த சீக்கியர் முதல் முறையாக அந்த நாட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் ஜி எஸ் டி யின் தூதுவராக அமிதாப் பச்சனை நியமித்துள்ளது
  • ராஜிவ் கவுபா புதிய உள்துறைச் செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச கடல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இந்தியாவைச் சார்ந்த நீரு சாத்தா நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்தியாவின் 17வது தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பகவதி காலமானார். இவர்தான் பொது நல வழக்கு முறையை அங்கீகரித்த முதல் நீதிபதி. இவர் 2007 ஆம் ஆண்டு பத்மபூசன் விருது பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்
  • காப்புரிமை பதிவாளராக ஹோசியர் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது
  • யுனிசெப்பின் புதிய பிரச்சாரமான சூப்பர் டாட் பிரச்சாரத்திற்கு சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளது
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையின் தலைவராக மிர்சலோவ் லாஜக் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ராம் சங்கர் கட்டாரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக வணிகக்குறியீட்டினைப் பெற்ற முதல் கட்டிடம் மும்பை தாஜ் ஹோட்டல் ஆகும்
  • 2017 ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருது இஸ்ரேலைச் சார்ந்த டேவிட் கிராஸ்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர் எழுதிய பாருக்குச் சென்ற குதிரை என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது
  • அனுயாத்ரா என்ற சிறப்பு திட்டத்தினை மாற்றுத்திறனாளிகளுக்காக கேரளா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தினை துனைக் குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.
  • மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவத்தை தயார் செய்ய கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது
  • பெங்களூரு மெட்ரோவின் கடைசி தடத்தினை குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார். நம்ம மெட்ரோ என பெங்களூரு மெட்ரோ அழைக்கப்படுகிறது
  • ஊரக எல்.ஈ.டி தெரு விளக்கு திட்டம் ஆந்திராவில் முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
  • நிதி ஆயோக் சாத் எனும் மனித மேம்பாட்டுத்திட்டத்தினை மானில அரசுகளுடன் இனைந்து நடத்த உள்ளது
  • அஸ்ஸாமின் பிரபல அம்புபாச்சி திருவிழா நடைபெற்றது
  • உல்க ஹைட்ரோகிராபி தினம் ஜீன் 21 கடைபிடிக்கப்பட்டது
  • உலக கடல் தினம் ஜீன் 8
  • உலக பால் தினம் ஜீன் 1
  • திருமணத்தில் உணவுப் பொருட்கள் வீனாவதை தடுக்க பசுமை ஒப்பந்தம் என்ற திட்டத்தினை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
  • இந்தியாவிலேயா முதல்முறையாக கால நடைகளுக்கான இரத்த வங்கியை ஒரிசா அமைக்க உள்ளது
  • பிரியங்கா சோப்ரா திறன் மேம்பாட்டு திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்திய சர்வதேச மையத்தின் தலைவராக காஷ்மீர் ஆளுனர் என்.என் வோரா நியமிக்கப்பட்டுள்ளார்
  • ஜீன் 23 அன்று பி.எஸ்.எல்.வி 38 மூலம் 712 கிலோ எடையுள்ள கார்ட்டோசேட் – 2 விண்ணில் செலுத்தப்பட்டது.இது மொத்தம் 31 செயற்கை கோள்களை விண்ணிற்கு எடுத்துச் சென்றது
  • வீட்டிற்கே சென்று டீசல் வினியோகும் செய்யும் திட்டம் பெங்களூரில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • போக்குவரத்திற்காகா ரோபாட்டை அறிமுகப்படுத்தியுள்ள இந்தியாவின் முதல் நகரம் இந்தூர்
  • ஆக்ஸிஸ் வங்கி மக்கிப்போகக்கூடிய புதிய வகை ப்ரிபெய்டு கார்டுகளை அறிமுகபடுத்தக்கூடிய முதல் வங்கி ஆகும்
  • போபால் அருகே உள்ள ஹாபிகஞ் இந்தியாவின் தனியார்மயமாக்கப்பட்ட முதல் ரயில்வே நிலையம்
  • இந்தியாவின் முதல் சரக்கு கிராமம் அமைய உள்ள இடம் வாரணாசி ஆகும்
  • 2019 ஆண்டிற்கான உலக புத்தக தலைனகரமாகா சார்ஜா அறிவிக்கப்பட்டுள்ளது
  • உலகின் முதல் சிறு குறுந்தொழில்கள் தினம் ஜீன் 27ம் தேதி கொண்டாடப்பட்டது
  • ஐக்கிய நாடுகள் சபையின் முதல் கடல் மானாடு அமெரிக்காவில் நடைபெற்றது
  • பாரிஸ் ஒப்பத்தந்தில் இருந்து அமெரிக்க பின் வாங்கியுள்ளது
  • மகேந்திர சிங் தோனி 200 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனயை புரிந்துள்ளார்.
  • உன்னதம் உழவர் சந்தை திண்டுகல்லில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது
  • சென்னை: சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1964-ல் கவிக்கோவின் முதல் கவிதைத்தொகுப்பு ‘பால்வீதி’ வெளியானது. பூப்படைந்த சப்தம்’, ‘தொலைப்பேசிக் கண்ணீர்’, ‘காற்று என் மனைவி’, ‘உறங்கும் அழகி’, ‘நெருப்பை அணைக்கும் நெருப்பு’ உள்பட 17-க்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. ஆலாபனை நூலுக்கு 1999 ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். சொந்தச் சிறைகள்’, ‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’, ‘முட்டைவாசிகள்’, ‘அவளுக்கு நிலா என்று பெயர்’, ‘கரைகளே நதியாவதில்லை’
  • தமிழ்னாடு சட்டசபை ஜீன் 16 அன்று சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
  • சர்வதேச குழந்தை தொழிலாளார் ஒழிப்பு தினம் ஜீன் 12 அன்று கொண்டாடப்பட்டது.
  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
  • நாசாவால் வைக்கப்பட்ட போட்டியில் உலகின் மிக சிறிய செயற்கைக் கோளை ( 64 கிராம்) கருரைச் சேர்ந்த ரிபாத் சாருக் வென்றுள்ளார்,

 

DOWNLOAD IYACHAMY ACADEMY APP FOR DAILY CURRENT AFFAIRS

https://play.google.com/store/apps/details?id=com.cloudsindia.iyachamynews&hl=en

 

WISH YOU ALL THE BEST

MORE CURRENT AFFAIRS WILL BE UPDATED KINDLY WATCH WEBSITE | OUR APP

 

 

TNPSC- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு விண்ணப்பிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு  விண்ணப்பிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்

நான் நிரந்தரப்பதிவில் தவறுதலாக சில விவரங்களை பதிவு செய்துவிட்டேன். அதனை என்னால் மாற்ற முடியவில்லை. என்ன செய்வது?

நிரந்தரப்பதிவில் உங்களது பெயர், பிறந்த நாள், மதம், மற்றும் ஜாதி ஒதுக்கீட்டு பிரிவு (Communal Category) SSLC பதிவு எண், தேர்வான மாதம் மற்றும் வருடம் போன்ற சில முக்கியமான விவரங்களை நீங்கள் மாற்ற முடியாது. எனவே இவ்விவரங்ககைளை பதிவு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் ஒரே ஒருமுறை மட்டுமே நீங்கள் ஒரு சில விவரங்களை மாற்றிக்கொள்ளலாம். உங்களால் அவ்விவரங்களை மாற்ற முடிய வில்லை எனில் தகுத்த ஆதாரங்களுடன் apdtech2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனு அனுப்ப வேண்டும். அதனை பரிசீலித்த பின்னர் உங்கள் தகவல் சரியானதாக இருந்தால் அதனை தேர்வாணையத்தின் உதவியுடன் மாற்றிட இயலும். உங்களது கோரிக்கைகளை நீங்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மூலமாகவே அனுப்பவேண்டும்.

எனது நிரந்தரப்பதிவின் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஆகியவற்றை மறந்துவிட்டேன்? என்ன செய்வது?

உங்களது பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஐ மாற்றிக்கொள்ளவும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வசதிகள் உள்ளன. அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக தேர்வாணையத்தினை அணுக வேண்டியதில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி திரும்ப பெறலாம்.

https://www.i-register.co.in/tnpscotrpwd/frmForgotPassword.aspx

https://www.i-register.co.in/tnpscotrpwd/frmForgotLoginId.aspx

நான் நிரந்தரப்பதிவு செய்யும்போது “Details already exists” என்று செய்தி வருகிறது ஏன்?

நீங்கள் ஏற்கனவே உங்களது விவரங்களை நிரந்தரப்பதிவில் பதிவு செய்திருந்தால் இந்த செய்தி வரும். எனவே ஏற்கனவே பதிவு செய்த தகவல்களை கொண்டு மீண்டும் பதிவு செய்ய முடியாது

பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) மாற்றிக்கொள்ள முயலும்போது “Invalid User Details” என்ற தகவல் வருகிறது ஏன்?

பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஐ மாற்றிக்கொள்ளவும் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த சரியான தகவல்களை உள்ளிடு செய்தால் மட்டுமே அதற்கான தகவல்கள் கிடைக்கும். தவறான தகவல்களை உள்ளிடு செய்தால் “Invalid User Details” என்ற தகவல் மட்டுமே வரும். அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.

 

நான் நிரந்தரப்பதிவில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பதிவினை ஆக்டிவேட் செய்ய எனக்கு OTP வரவில்லை.

நீங்கள் தவறான மொபைல் ஃபோன் எண்-ஐ பதிவு செய்திருந்தாலோ அல்லது பதிவு செய்த எண் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உங்களின் மொபைல் ஃபோன் மொபைல் நெட்வொர்கிலிருந்து தொடர்ந்து 4 மணி நேரம் தொடர்பில் இல்லாமல் இருந்தாலோ உங்களது கைபேசி எண்ணுக்கு OTP வராது. நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்னுக்கு ஒரு முறை மட்டுமே OTP எண் அனுப்பி வைக்கப்படும்.

OTP இல்லையென்றால் நான் எனது கணக்கினை ஆக்டிவேட் செய்ய முடியாதா?

உங்களது கணக்கினை ஆக்டிவேட் செய்வதற்கான இணைப்பு (link) நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதனை கிளிக் செய்தும் தங்களது கணக்கினை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்

நான் தவறுதலாக வேறு ஒருவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்-ஐ பதிவு செய்துவிட்டேன். அதனை எப்படி மாற்றுவது?

கவலைப்படத்தேவையில்லை. நீங்கள் உங்கள் நிரந்தரப்பதிவின் கணக்கில் உள்நுழைந்து “Edit Profile” ஐ கிளிக் செய்து மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்களை மாற்றிக்கொள்ளலாம்.

நான் நிரந்தரப்பதிவில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தினை இணையவழியே செலுத்திவிட்டேன். ஆனாலும் எனக்கு இன்னும் நிரந்தரப்பதிவுக்கான கணக்கு ஆக்டிவேட் ஆகாமல் நிலுவையில் உள்ளது.

பொதுவாக இணையவழியே கட்டணம் செலுத்தினால் உடனடியாக பணப்பரிமாற்றம் நிகழ்ந்து உங்களது கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும். ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் பணப்பரிமாற்றம் நடைபெற்றும் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகாமல் இருந்தால் நிரந்தரப்பதிவில் Applicant Login என்ற பக்கத்தில் “PAYMENT STATUS” ஐ கிளிக் செய்து உங்களது விவரங்களை உள்ளிடு செய்து நீங்கள் எத்தனை முறை பணம் செலுத்தியுள்ளிர்கள் அதில் எத்தனை முறை தோல்வி அடைந்துள்ளது எம்முறை பணப்பரிமாற்றம் சரியாக நடைபெற்றுள்ளது என்ற விவரங்ககளை தெரிந்துகொண்டு அதனை கிளிக் செய்து UPDATE செய்தால் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.

நான் நிரந்தரப்பதிவுக்கான கட்டணம் ரூபாய் 150 ஐ செலுத்தி என்னுடைய கணக்கினை ஆக்டிவேட் செய்துவிட்டேன். இனி நான் தேர்வுக்கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது அவசியமா?

ரூபாய் 150 என்பது நிரந்தரப்பதிவுக்கான கட்டணம் மட்டுமே. நீங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படாதவராகவோ அல்லது தேர்வுக்கட்டணச்சலுகை பெற தகுதியில்லாதவராக இருப்பின், குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக்கட்டணத்தை கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். இல்லையேல் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நான் எனது நிரந்தரக்கணக்கின் விவரங்களை மறந்துவிட்டேன். எனவே நான் புதிதாக ஒரு நிரந்தரக்கணக்கு தொடங்கலாமா?

தேர்வாணையத்தின் அறிவுரைகளின்படி, ஒருவர் ஒரே ஒரு நிரந்தரக்கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். தவறான விவரங்களைக்கொடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரக்கணக்கு வைத்திருப்பவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர்களது விவரங்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது கண்டறியப்படும் என்பதால் தவறான விவரங்களைக்கொடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவுகளை பதிவு செய்ய வேண்டாம்.

நீங்கள் ஏற்கனவே நிரந்தரப்பதிவு செய்து அதன் விவரங்களை மறந்துவிட்டால், தங்களது. பெயர், பிறந்த தேதி, எஸ்.எஸ்.எல்.சி பதிவு எண், எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் எண் மற்றும் தேர்ச்சி பெற்ற மாதம், வருடம் ஆகியவற்றை குறிப்பிட்டு APDTECH2014@GMAILCOM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனு அனுப்பி நிரந்தரப்பதிவின் பயனாளர் குறியீடை (LOGIN ID) அறிந்து கொள்ளலாம்.

நான் தெரியாமல் தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவுகள் செய்துவிட்டேன்? என்ன செய்வது?

தேர்வாணையத்தின் அறிவுரைகளின் படி ஒரு விண்ணப்பதாரர் ஒரே ஒரு முறை மட்டுமே நிரந்தரப்பதிவில் பதிவு செய்ய வேண்டும். தேர்வாணையம் கோரும் மிகச்சரியான விவரங்களை பதிவு செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவினை பதிவு செய்ய இயலாதபடி விண்ணப்பம் வடிவமைக்கப்படுள்ளது. நீங்கள் தவறான தகவல்களை பதிவு செய்தால் மட்டுமே இரண்டாவது முறை பதிவு செய்ய இயலும். ஒருவேளை தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்துவிட்டால் எந்தப் பதிவில் சரியான தகவல்களை பதிவு செய்துள்ளிர்களோ அந்த பயனாளர் குறியீட்டினையே அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க பயன் படுத்தவும், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் குறியீட்டினைப் பயன்படுத்தி ஒரே தேர்வுக்கோ அல்லது பல்வேறு தேர்வுக்கோ விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதோடு, தவறான தகவல்களை அளித்திருந்தால் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலிருந்து தாங்கள் விலக்கி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பின்னர் சில விவரங்களை மாற்ற கோரி அனுப்பப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமா?

பரிசீலிக்கப்படாது. எனவே விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

எனது பெயரை மாற்றம் செய்துவிட்டேன். அது அரசிதழிலும் வெளியாகியுள்ளது. ஆனால் சான்றிதழ்கள் அனைத்திலும் பழைய பெயர் மட்டுமே உள்ளது. எந்த பெயரில் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருமுறை பெயர் மாற்றம் செய்து அது அரசிதழில் வெளியாகிவிட்டால் மாற்றம் செய்த பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவேளை தங்களது விண்ணப்பத்தில் பழைய பெயர் இருப்பின் அதனை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதனை தெரிவித்துக்கொள்ளலாம்.

நான் தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன், ஆனால் விண்ணப்பத்தில் எனது பிறந்த நாள் தவறாக உள்ளது. மாற்ற முடியவில்லை.

தங்களது பெயர், தாய், தந்தை பெயர், பிறந்த தேதி, மதம், பிறந்த இடம், சொந்த மாவட்டம், மதம், சாதி பிரிவு, எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் விவரங்கள் போன்றவை நிரந்தரப்பதிவில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவதால் அவற்றை தேர்வுக்கான விண்ணப்பத்தில் மாற்ற இயலாது. அவற்றை நிரந்தரப்பதிவில் மாற்றம் செய்த பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நான் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டுமா?

நீங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி அல்லது ஆதரவற்ற விதவையாக இருந்தாலோ நீங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்படுவீர்கள். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே மூன்று முறை தேர்வுக்கட்டணச்சலுகை பெற முடியும். முன்னாள் இராணுவத்தினர் இரண்டுமுறை கட்டணச்சலுகை துய்க்க முடியும். கட்டணச்சலுகையை மூன்று / இரண்டு முறை பயன்படுத்தியவர்கள் அதன் பின்னர் தேர்வுக்கட்டணம் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும்.

நான் ஏற்கனவே ஒரு நிரந்தரப்பதில் மூன்று முறை கட்டணச்சலுகையை பயன்படுத்திவிட்டேன். மீண்டும் ஒரு புதிய நிரந்தரப்பதிவு செய்து மீண்டும் மூன்று முறை கட்டணச்சலுகை பெறலாமா?

ஏற்கனவே கூறியதுபோல் ஒருவர் ஒரே ஒரு நிரந்தரப்பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவு செய்து அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கட்டணச்சலுகையை பயன்படுத்தினால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தவறான தகவல் கொடுத்த காரணத்திற்காக நீங்கள் தேர்வு எழுதுவதிலிருந்து ஒதுக்கி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?

வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.

#ஏன் 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும்?

எந்த ஒரு தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி என்னவோ அதை தமிழ் வழியில் படித்திருந்தால் நீங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு பெறமுடியும். குருப் 4 தேர்வைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தான் கல்வித்தகுதி எனவே 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும். எ.கா நீங்கள் 9 வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்திருந்தாலும் 10 ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இதற்கு தகுதியானவர்தான்.

#அப்படியென்றால் , கல்லூரியில் வாங்கவா அல்லது பள்ளியில் வாங்கவா?

10 ஆம் வகுப்பு எங்கு படித்தீர்களோ அந்த பள்ளியில் வாங்கவேண்டும். ஏற்கனவெ வாங்கியிருந்தால் தேவையில்லை . தனியராக தேர்ச்சி பெற்றிருந்தால் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆதாரமாக வைத்து பள்ளிக்கல்வித்துறையில் வாங்க வேண்டும்.

 

ஆதாராம் : தமிழ்நாடு அரசுப்பணியாளார் தேர்வாணையம்

 

 

 

HOW TO PREPARE AND WHAT TO PREPARE FOR TNPSC GROUP II INTERVIEW

Interview

(The Articles try to answer the basic things for TNPSC Group I & II Interview)

DOWNLOAD HOW TO PREPARE TNPSC GROUP II INTERVIEW

Common Misconceptions

  • An interview is a type of “test” where an applicant sits passively and answers questions
  • Interviews involve unpredictable questions
  • One cannot prepare for an interview; it is best to just “wing-it”
  • Interviewers are looking for ways to trap the interviewee
  • If you were unable to answer all the questions, you did poorly

TNPSC Interview About

The candidate will be interviewed by a Board who will have before them a record of his/her career. He/she will be asked questions on matters of general interest. The object of the interview is to assess the personal suitability of the candidate for a career in public service by a Board of competent and unbiased observers. The test is intended to judge the mental calibre of a candidate. In broad terms this is really an assessment of not only his intellectual qualities but also social traits and his interest in current affairs.

Generally state Public service Commission Interview is differs from UPSC and Other Job Interviews. It’s purely based on the candidate information when he applied for it the Questions falls in the following categories

  1. Self Introduction
  2. District profile
  3. Graduation related questions
  4. Current Issues India/ Tamilnadu
  5. Department related questions those who are working with govt
  6. Various post related questions in Group II / I
[embedyt] https://www.youtube.com/watch?v=A-pG7oEbGCg[/embedyt]

SELF INTRODUCTION

First thing you should thank the interviewer for shortlisted

Name:                             am XYZ (say with confidentially)

Place:                    XYZ (any important things Associated with your Place, if you are from Tiruchy then say am Rock Fort City)

Qualification:      say your qualification with major subject if you have higher percentage in your graduation then disclose otherwise just says degree with your college / university name. Awards if any

Experience          if you have any work experience whether Govt / private (if you joined post after mains result say it don’t hide). Year of experience with designation.

Family Background: when you talk about your family member first mentioning with number. Start with mentioning your parents then come down to siblings no need to mention their name just the profession or occupation they do. (For example including family consist of four members, my father working as XYZ profession, mother working as XYZ , Sister working as XVYS profession)

Role model:         say your role model and justify why you chose him as role model?

Hobby:        learn to phrase your hobby with unique way. For example instead of simply saying cycling as your hobby you could phrase it as I like up cycling in the during early morning.

Kindly keep in mind the below things (they may try to make u nervous by asking such simple things)

  • Your roll number
  • Height / weight /age
  • Meaning of your name
  • Why you choosing govt job as a career
  • Famous personalities related with your hobby
  • Questions asked in the mains examination ( they may make nervous you)

What to prepare?

  1. Prepare from your basic Graduation related questions. (Pick two topics you know very well they may ask)
  2. District profile
  • History
  • Politics
  • Personalities
  • Culture
  • Tourism
  • General statistics (census 2011)
  • Recent developments and current affairs
  • Personalities
  • Development
  • Social problems
  1. Current Issues happening in India/Tamilnadu ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )
  2. Department related questions those who are working with govt ( for Example any one working with Revenue dept he must know the dept hierarchy and various policies and schemes ) ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )
  3. Various post related roles and responsibilities ( Sub register , DCTO , Revenue Inspector like ) ( will be Given when mock Interview Conducted in IYACHAMY ACADMEY )

General Advice

  • Greet the interviewer first
  • Wait until you are offered a chair before sitting. Sit upright and always look alert and interested. Be a good listener as well as a good talker. Smile!
  • Be confident: the key of a successful interview is confidence.
  • Speak clearly and vary your tone to show you are interested and enthusiastic.
  • Take time to think about each question before answering so that you can give a good response.
  • Listen to questions carefully and let the interviewer lead the conversation. If you don’t understand a question, ask for it to be explained or repeated.
  • It’s essential that whichever language you speak in, you should have a good command over the language.
  • Speak clearly and concisely, so you express your thoughts in the best way possible.
  • Remember to maintain eye contact with the interviewer’s
  • Research about various posts before your interview and prepare at least 2-3 questions that you will ask the interviewer about the job/course/organization.
  • Practice positive body language.
  • Remember not to fidget, stand still and relaxed and while sitting sit casually.
  • Take note of the surroundings. Sometimes questions may be just asked to test your observation powers.
  • Before the interview practice with a friend/relative and record your answers. You will be able to listen/see where you fumble and where you need to improve.
  • Focus on speaking positively and avoiding negativity. This gives a more positive effect of your interview and will more likely get you a positive response.
  • Be professional while you speak.
  • Be polite and calm. Showing anger is definitely not a good idea.
  • Remember to reach the venue early and arrive for the interview on time.

Dress code

  • Wear clean clothes. Your clothes must be well-washed, ironed and without any stains.
  • Avoid wearing too tight or too loose clothes.
  • Women should preferably wear formal Indian wear to the interview. If you are not comfortable with a sari, a salwar suit would do. Make sure whatever you wear is of a light color. It should be cotton.
  • Very little or no make-up is fine.
  • Avoid high heels unless you are comfortable walking in them and they don’t make a lot of noise.
  • Tie your hair neatly.
  • Men should wear light colored formal shirts and dark trousers.
  • A neck-tie is ok if you are comfortable.
  • Wear formal well-polished shoes with dark socks.
  • Avoid expensive and flashy jeweler.
  • You can wear a formal watch

Attention

Those who want to take classes & mock interview at IYACHAMY Academy Register to 9952521550 or iyachamyacademy@gmail.com  with your Name and District and Educational Qualification. After the Mock interview is over the Candidates will get Current affairs and Department related information those who working with government and Qualification related question paper.

https://iyachamy.com/downloads/tnpsc-group-ii-main-oral-test-guidance-noc-pstm-conduct-certificate-format/

TNPSC CCSE IV CURRENT AFFAIRS MAY TAMIL | ENGLISH PDF

Iyachamy Academy Presents

Current Affairs for CCSE IV -2018

May current Affairs

Click to download TNPSC CCSE IV CURRENT AFFAIRS MAY -IYACHAMY ACADEMY

  • ransomware attack spread wave of concern across the globe. The ransomware, known as WannaCry or WannaCrypt targeted computers running the Microsoft Windows (Computer Emergency Response Team (CERT-In)
  • President of Palestine Mr. Mahmoud Abbas was on a state visit to India from 14-17 May
  • Indore (Madhya Pradesh) was declared as the cleanest city in India. Tiruchy rank 6th place
  • Narendra Modi participated as the chief guest at the 14th International Vesak Day celebrations in srilanka
  • On May 26, 2017, Prime Minister Narendra Modi inaugurated India’s longest bridge – the 9.15 km long Dhola-Sadiya Bridge in Assam. Mahatma Gandhi Setu with total length of 5750 meters has become the second longest and Bandra-Worli sea link in Mumbai officially known as Rajiv Gandhi Sea Link is the third longest bridge with total length of 5575 meters.
  • Prime Minister Narendra Modi gave ex-post facto approval to PanIndia implementation of Maternity Benefit Program which now has been extended to all districts of the country w.e.f. 01.01.2017. will receive benefit of Rs.5000/- in three installments for the birth of the first live child by Ministry of Women and Child Development.
  • Madhya Pradesh government accorded the status of living entity to Narmada River.
  • On 1 May 2017 Prime Minster Narendra Modi released a stamp on the occasion of the one thousandth birth anniversary of the great social reformer and Saint Shri Ramanujacharya.
  • a suicide attack was carried out during the American singer Ariana Grand’s pop concert at Manchester Arena in Manchester City, UK.
  • Global Platform for Disaster Risk Reduction was held in Cancun Mexico
  • On May 08, 2017, India was unanimously elected as the President of the UN-Habitat after 10 years
  • Singapore-India Maritime Bilateral Exercises, ‘SIMBEX-17’, organized in the South China Sea
  • Mumbai Indians was the winner of recently concluded IPL-10
  • Tedros Adhanom Ghebreyesus was appointed the new Director General of the World Health Organization (W.H.O.)
  • Renu Satti was appointed as the first Chief Executive Officer (CEO) of Paytm Payment Bank Ltd.
  • Anshu Jamsenpa from Arunachal Pradesh became the first woman to climb Mount Everest twice in 5 days
  • Emmanuel Macron took oath as the new President of France on May 14, 2017
  • World Health Organization appointed legendary Indian film star Amitabh Bachchan as its Goodwill Ambassador for Hepatitis in South-East Asia Region
  • Moon Jae-in, the Democratic Party’s candidate was sworn in as the new president of South Korea.
  • Mallikarjun Kharge has been appointed new chairperson of parliament’s Public Accounts Committee.
  • Justice Leila Seth passed away. She was the first woman to become chief justice of a High Court. Her autobiography is “ On Balance”
  • Union government appointed Braj Bihari Kumar as Chairman of the Indian Council of Social Science Research
  • Madhya Pradesh became the first state to switch to JanuaryDecember financial year from the existing April-March cycle
  • Indian Space Research Organization was presented with the Indira Gandhi Prize for Peace, Disarmament and Development for the year 2014.
  • Border Security Force conducted operation ‘Garam Hawa’ in Jaisalmer, Rajasthan to step up vigilance along the international border
  • Sharada Prasad Committee is related to Skill Development
  • MP became the first State in the country which formed the Real Estate Regulatory Authority and has published its rules
  • On May 22, 2017, the country’s first high speed, air-conditioned Tejas Express was introduced between Chhatrapati Shivaji Terminus Mumbai and Karmali, Goa.
  • Tarang Sanchar, a web portal for Information sharing on Mobile Towers and EMF Emission Compliances.
  • India’s first and longest ropeway to connect Mumbai with the famous Elephanta Island in the Arabian Sea is planned to be constructed by the Mumbai Port Trust.
  • The first National Conference of the Micro Mission of National Police Mission was organized in New Delhi
  • The 13th International Permaculture Convergence (IPC) will be held on November 27 to December 2, 2017 in Hyderabad.
  • International Museum Day is celebrated on may 18
  • On May 15, 2017 the ‘International Day of Families’ was observed across the world
  • Army Chief General Bipin Rawat declared 2018 as the “year of war disabled”
  • Ravichandran Ashwin won the coveted International Cricketer of the Year award at the CEAT Cricket Rating (CCR) International awards 2017
  • Sanjay Gubbi of Karnataka and Purnima Barman of Assam have won the prestigious Whitley Award for their efforts in wildlife conservation. This award is popularly known as: Green Oscars
  • Shrinivas Kulkarni has won the prestigious Dan David prize for his contributions in the field of astronomy
  • Shiva Thapa Indian boxer who won silver medal in the 60-kg category at the Asian Boxing Championshp held in Tashkent, Uzbekistan
  • For the students of Bangladesh the Government of India is offering “Muktijoddha Scholarship Scheme” for the academic year 2016-2017
  • the world’s largest circular swing was planted in China
  • Tamil Nadu hiked the reservation for Persons with Disability (PwD) from three to four per cent in all public services, 
  • Tamil Nadu Revenue Department has been changed to Revenue and Disaster Management Department.
  • Tamil Nadu Governor formation of a new search committee for the appointment of the next vice chancellor to Anna University. lodha nominated as Governor representative
  • The State government has bifurcated existing taluks and created five new ones Srimushnam (from the erstwhile Kattumannarkoil Taluk) in Cuddalore district, Andimadam (Udayarpalayam) in Ariyalur district, Koothanallur (Needamangalam) in Tiruvarur district, Kayathar (Kovilpatti and Ottapidaram) in Thoothukudi district and Singampunari (Tirupathur) in Sivaganga district .
  • 4-kilometre underground stretch of the Chennai Metro Rail Limited (CMRL) from Thirumangalam to Nehru Park on May 14th inaugurated
  • Chief Minister Edappadi K Palaniswami presented Avvaiyar award for 2017 to Padma Venkataraman
  • NASA launches world’s smallest satellite designed by 18-year old Tamil Nadu student Rifath Sharook and his team. Named as Kalamsat. The tiny satellite weighs around 64 grams.

ADMISSION OPEN

  • ONLINE GENERAL ENGLISH AND MATHS CLASS ( 1500)
  • ONLINE TEST BATCH ( GE+GS+GT) 1200
  • GROUP I PRELIMS TEST BATCH STARTS ON DECEMBER 22

மே மாத நடப்பு நிகழ்வுகள்

  • வான்னாகிரை மற்றும் ரேன்சம்வேர் எனும் இனையவழி தாக்குதல் உலகம் முழுவதும் பல நாடுகளை தாக்கியது. தாக்கிய கணினிகளை மீட்க பிட்காயின் மூலம் பணம் செலுத்த வேண்டும் என இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது
  • பாலஸ்தீன குடியரசுத்தலைவர் முகமது அப்பாஸ் இந்தியாவிற்கு அரச முறைப் பயனமாக வந்தார்
  • மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோர் இந்தியாவில் தூய்மையான் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்னாட்டில் திருச்சி 6 வது இடத்தில் உள்ளது
  • 14வது சர்வதேச வேசக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெற்றது மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
  • மே 26 அன்று இந்தியாவின் மிகப்பெரிய பாலமான தோலா- சாத்தியா பாலத்தை அஸ்ஸாம் மானிலத்தில் நாட்டுக்கு பிரதம்ர் மோடி அர்ப்பணித்தார். இதன் மொத்த நீளம் 9.15 கி,மீ ஆகும்
  • மத்திய அரசு பேறுகால சிறப்புத்திட்டத்தினை ஜனவரி 1 முன் தேதியிட்டு அமல்படுத்தியுள்ளது இதன்படி பெண்கள் 5000 ரூபாயை மூன்று தவனைகளில் பெறுவார்கள்
  • மத்தியப் பிரதேச அரசு நர்மாத நதிக்கு வாழும் அந்தஸ்து வழங்கியுள்ளது
  • இராமானுஜரின் 1000மாவது பிற்ந்த நாளை ஒட்டி மே 1 ஆம் தேதி அன்று அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்
  • பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் மிகப்பெரிய தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது
  • உலக பேரிடர் குறைப்பு மானாடு மெக்ஸிகன் நாட்டில் கான்கம் எனும் நகரில் நடைபெற்றது
  • இந்தியா 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாழ்விட ( habitat) அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சிம்பெக்ஸ் எனப்படும் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இனைந்து நடத்திய இராணுவ ஒத்திகை தென்சீனக் கடலில் நடைபெற்றது
  • ஐபிஎல் ஆட்டத்தின் 10 வது தொடரை மும்பை இந்தியன் அணி புணே அனியை தோற்கடித்து வென்றது
  • உலக சுகாதர அமைப்பின் இயக்குனராக தேட்ராஸ் அதானோம் கெப்ரெயேசஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ரேனுசட்டி பெடிஎம் பணப்பரிவர்த்தனை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • அருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்த அன்சு ஜேம்சென்பா 5 நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண் ஆவார்
  • பிரான்சு நாட்டின் புதிய குடியரசுத் தலைவரக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றார்
  • உலக சுதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நல்லெண்ணத் தூதுவராக் பாலிவுட் நடிகர் சாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜனனாயகக் கட்சியைச் சார்ந்த மூன் ஜே இன் தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பாரளமன்றா பொதுக்குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜீன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்த லீலா சேத் மரணமடைந்தார். On Balance இவருடைய நூலாகும்
  • இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக பிராஜ் பிகாரி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை மாற்றிய முதல் இந்திய மானிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்
  • 2014 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருதினை இஸ்ரோவிற்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்
  • எல்லைப் பாதுகாப்புப் படை கராம் ஹவா எனும் ஒத்திகையை இராஜஸ்தானில் நடத்தியது
  • திறன் மேம்பாடு தொடர்பாக சாரதா பிரசாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
  • ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தை அமைத்த இந்தியாவின் முதல் மானிலம் மத்தியப் பிரதேசம்
  • மே 22 அன்று நாட்டின் அதிவிரைவு முழுமையான குளிர்வசதி கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் மும்பை சிவாஜி நிலையத்திலிருந்து , கோவாவில் உள்ள கர்மாலி வரை இயக்கப்பட்டது
  • தொலைபேசி அலைவரிசை கோபுரங்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதற்காக தராங் சச்சார் எனும் தளம் அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ளது
  • இந்தியாவின் முதல் மற்றும் நீளமான கயிறு பாதை போக்குவரத்து மும்பை எலிபேண்டா தீவில் இருந்து துறைமுகம் வரை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
  • முதல் தேசிய காவல் நுண் இலக்கு மானாடு டெல்லியில் நடத்தப்பட்டது
  • 13வது சர்வதேச வாழ்முறை மானாடு நவம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது
  • சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது
  • மே 15 சர்வதேச குடும்ப தினம் உலக்ம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது
  • 2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
  • பசுமை ஆஸ்கர் என அழைக்கப்படும் வைட்டிலி விருதுக்கு கர்னாடாகவைச் சார்ந்த சஞ்சய் கபி மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த பூரினிமா பர்மான் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது
  • வானியல் தொடர்பான பங்களிப்புக்காக சிரினிவாச குல்கர்னி தான் டேவிட் விருதினை பெற்றுள்ளார்
  • ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சிவதாப்ப தங்கம் வென்றுள்ளார்.
  • பங்களாதேஷ் மாணவர்களுக்க் 2016-2017 ஆம் ஆண்டிலிருந்து முக்திஜோதா ஸ்காலர்சிப் விருது வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
  • உலகின் மிகப்பெரிய வளைய சுழலும் வட்டத்தினை சீனா நிருவியுள்ளது
  • தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டை 3 லிருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • தமிழ்னாடு அரசின் வருவாய்த் துறையின் பெயர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துனைவேந்தரை தேர்வு செய்யும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுனரின் சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம் லோதா நியமிக்கப்பட்டுள்ளார்,
  • தமிழகத்தில் புதிதாக 5 தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை பிரித்து ஸ்ரீமுஷ்ணம் தாலுக், அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுகாவை பிரித்து ஆண்டிமடம் தாலுகா உருவாக்கப்படும். அதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவை பிரித்து கூத்தாநல்லூர் தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் தாலுகாக்களை சீரமைத்து கயத்தார் தாலுகா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவை பிரித்து சிங்கம்புணரி தாலுகா 
  • திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கி வைக்கப்பட்டது. இது 7.4 கி.மீ நீளம்.
  • முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கினார்.
  • உலகின் மிக செயற்கை கோளை நாசா விண்வெளியில் செலுத்தியது, இதனை தமிழ் நாட்டைச் சார்ந்த ரிபாத் சாருக் வடிமவைத்து உள்ளார். இதற்கு கலாம் என பெயரிடப்பட்டுள்ளது இதன் எடை 64 கிராம்.

DOWNLOAD IYACHAMY ACADEMY APP FOR DAILY CURRENT AFFAIRS

https://play.google.com/store/apps/details?id=com.cloudsindia.iyachamynews&hl=en

WISH YOU ALL THE BEST

MORE CURRENT AFFAIRS WILL BE UPDATED KINDLY WATCH WEBSITE | OUR APP