TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 4-8

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 4 முதல் 8 வரை

  • டாக்டஸ் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு , பிரபல கன்னட இசைக்கலைஞ்ர் பெயரிலானா எஸ் வைத்திய நாதன் விருது வழங்கப்படுகிறது

  • உலக நாத்திகர் மானாடு திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெற்றது

  • உயர் கல்வியில் அதிகமான மானவர்கள் சேருவதில் இந்தியாவிலேயே தமிழ்னாடு முதலிடம் வகிக்கிறது. இது குறிப்பாக 18 முதல் 23 வயது வரையுள்ள மானவர்களை குறிப்பது ஆகும்.

  • இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம்(பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

  • குஜராத் மானில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பரேஷ் தனானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

  • பெண்களுக்கு அதிகாரளித்தலுக்காக NARI எனும் தளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களையும் எளிமையாக வழங்கும்

  • மேற்கு வங்க முதலமைச்சர் மேற்கு வங்கத்திற்கென தனி இலச்சினை அறிமுகப்படுத்தி உள்ளார். அசோக சின்னத்தின் மீது Biswa Bangla என எழுதப்பட்டிருக்கும்

  • இராஜஸ்தான் மானிலம் உதய்பூரில் அனைத்து கட்சி கொறாடாக்கள் மானாடு நடைபெறுகிறது இதில் தாள்களில்லா ஆளுகை ( paperless governance ) பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

  • இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனி பூங்காவை தெலுங்கான அரசு துவக்கியுள்ளது

  • இந்தியாவில் மொத்தம் ஆறு மானிலங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்காக தனித் துறை செயல்பட்டு வருவதாக நாடளமன்றக் குழு தெரிவித்துள்ளது அதில் தமிழ்னாடும் ஒன்று ஆகும். மேலும் அனைத்து மானிலங்களிலும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அமைப்பதை உறுப்படுத்தும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016ல் மாற்றம் கொண்டுவரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

  • இந்தியா ஆசியான் நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தோனேசியா சென்றார்.

  • TrackChild” மற்றும் “Khoya-Paya” போன்ற செயலிகள் கானமல் போன குழந்தைகளை மீட்பதற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆசியான் இந்தியா வெளினாடு வாழ் மானாட்டை சிங்கப்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்தார்

  • ஆறு முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியவரும், நிலவில் தடம் பதித்தவருமான அமெரிக்காவின் நாசா விண்வெளி முன்னாள் வீரர் ஜான் வாட்ஸ் யங் காலமானார்.