பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1

பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1 அன்பு நண்பர்களுக்கு வணக்கம் இது என்ன ”பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம்” தலைப்பைப் பார்த்தால் ஏதோ ஒரு கதையின் தலைப்பு மாதிரி இருக்கிறதே என்று சிந்தித்திருக்க கூடும் , இத்தலைப்பு இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்கள் என அழைக்கப்ப்டும் பட்டிக் காட்டின் ஆட்சியர் போல செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிமுதல் பாரளமன்றத்திற்கு பாரளமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர் ,ஏன் ? குடியரசுத் தலைவர் தேர்தலையே நடத்தும் லோக் சபா மற்றும் ராஜ்ய […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016- சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016-சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள் v உசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமிப்பதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-லிருந்து 75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம்-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் 34 நீதிபதிகளே உள்ளனர். 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. v திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம். […]

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா v தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் தாக்கல் செய்தது. இந்தப் பள்ளிகளில் 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 93 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீ காயம் அடைந்தனர். முன்னாள் நீதிபதி […]

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 3

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 2, 3   v கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்றார் கூடங்குளம் அணு மின்திட்ட வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர். v தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.  அதிக அளவு நிலக்கரி, உரம், தாமிரத் தாது, சரக்குப் பெட்டகங்கள், சுண்ணாம்புக் கல், திரவ அம்மோனியா, பெட்ரோலிய […]

நடப்பு நிகழ்வுகள் 26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை

நடப்பு நிகழ்வுகள்  26-29,பிப்ரவரி-2016 – பொருளாதார ஆய்வறிக்கை Ø ஆரோவில் சர்வதேச நகரம் உருவான தின விழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம், மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என்று அனைவராலும் அழைக்கப்படும், மீரா அல்போன்சாவின் கனவு நகரமாக 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. Ø முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 – IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி PDF

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 –IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி Þ சென்னை தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரியாக ஜே.வாசுகி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். சர்வதேச மகளிர் தினத்தில் இவர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Þ   உடல்நலக் குறைவால் அவதிப்படும் 2 யானைகளை வனத் துறையிடம் ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் உள்ள மதுரவள்ளி என்ற யானையும், […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016 , Current Affairrs March 11, PDF

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11 ,2016 v முல்லைப் பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள், வியாழக்கிழமை திடீர் அளவீடு செய்து, வெப் கேமரா பொருத்தப்போவதாகத் தெரிவித்தனர். v மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4-ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. v நாகையை அடுத்த நாகூரில் உள்ளது பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா. உலகப் புகழ்ப் பெற்ற இந்த தர்காவின் 459-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. சந்தனக் கூடு ஊர்வலம், சந்தனம் […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11-14 ,2016 ஆதார் திட்டம் PDF

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-11-14 ,2016 ஆதார் திட்டம் v அரசியலில் பெண்கள் அதிகாரமுள்ளவர்களாக பரிணமிக்க வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார். v பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப் பரப்பளவு குறித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுத்து 2004-ஆம் ஆண்டு ஜூலை 21-இல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதில், மாநகராட்சி, […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-15-2016- சன்சத் கிராம ஆதர்ஷ் யோஜனா-அக்னி தகவல்கள் pdf

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-15-2016- சன்சத் கிராம ஆதர்ஷ் யோஜனா-அக்னி தகவல்கள் v தேர்தல் நடவடிக்கைகள் முடிவடையும் வரை செயல்படும் வகையில், தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. v இலங்கைச் சிறையிலுள்ள 96 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்குள்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவது என்ற நிலைப்பாடே இந்தச் சிக்கலான பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண […]

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா.

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-17,18-2016-குருப் 2 மெயின் வினா. v அரசியல், பொது வாழ்வில் நேர்மைக்கான 2016-ஆம் ஆண்டின் காயிதே மில்லத் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. v கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,350 கோடிக்கு சணல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சணல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் கழிமுக சமவெளிப்பகுதியில் சணல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சணல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சணல் பொருள்கள் அமெரிக்கா,பிரேசில் […]