TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – டிசம்பர் 3,4 நடப்பு நிகழ்வுகள் – மாநில தகவல் ஆணையம் – மாற்றுத்திறனாளிகள் தினம்

நடப்பு நிகழ்வுகள்  டிசம்பர் 3 மற்றும் 4

கோயம்புத்தூர் பற்றிய தகவல்

  • தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக ‘வெரைட்டி ஹால்’ என்னும் பெயரில் திரையரங்கம் கட்டப்பட்டது கோயம்புத்தூரில்தான். அந்தத் திரையரங்கம் இப்போது ‘டிலைட் திரையரங்கம்’ என்று அழைக்கப்படுகின்றது. இதனை 1900 ஆம் ஆண்டு கட்டிய சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர்தான் திரைப்படங்களை முதன்முதலில் ஊர் ஊராகச் சென்று திரையில் காட்டியவர் ஆவார்.
  • தமிழ்நாடு மானில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திருமதி சாந்த சீலா பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தகவல்

  • தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது . இதன்படி மானில அளவில் ஒரு தகவல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது
  • மானில தகவல் ஆணையரை முதலமைச்சர் , முதலமைச்சரால் நியமிக்கப்படும் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யும். இந்தக் குழுவின் பரிந்துரைப்படி ஆளுனர் நியமிப்பார்.
  • தகவல் ஆணையரின் பதவிக்காலம் 65 வயது வரை
  • மானில தகவல் ஆணையம் ஒரு தலைமைத் தகவல் ஆணையரையும் கூடுதலாக 10 தகவல் ஆணையர்களையும் கொண்டிருக்கும்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். கடலோர பாதுகாப்பு படை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
  • தமிழகத்தில் முதல்முறையாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவையில் முழு உருவ வெண்கலச் சிலை ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டுள்ளது
  • முல்லைப்பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் நிலவரம், பராமரிப்பு உள்ளிட்டவைகளை கண்காணிக்க மூவர் குழு, இவர்களுக்கு உதவியாக ஐவர் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ராஜேஷ் உள்ளார்.
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. Divyangjan என்பது மாற்றுத்திறனாளிகள் துறையை குறிப்பது. 1992 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள்

இந்திய மக்கட்தொகையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2001&-2011 காலக் கட்டத்தில் 22.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2001ல் 2.19 கோடியாக இருந்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2011ல் 2.68 கோடியாக உயர்ந்தது. அதில் 1.5 கோடி ஆண்களும், 1.18 கோடி பெண்களும் இருந் தனர். மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சி விகிதம் நகர்ப்புறங்களிலும், நகர்ப்புறத்திலுள்ள பெண்கள் இடையேயும் அதிகமாக காணப்- பட்டது. பத்தாண்டுகளில் நகர்ப்புற பகுதிகளில் இவர்களின் வளர்ச்சி விகிதம் 48.2 சதவிகிதமாகவும் நகர்ப்புற பெண்களின் வளர்ச்சி விகிதம் 55 சதவிகிதமாகவும் இருந்தது. ஷெட்யூல்டு வகுப்பினர் இடையே இது 2.45. சதவிகிதமாக இருந்தது.

1995ல் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள்(சம வாய்ப்புக்கள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்காற்றல்) சட்டம் இயற்றப்பட்டது. தமிழக அரசு இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை மூன்றிலிருந்து 4 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இஞ்சியோன் செயல்திட்டம்

இஞ்சியோன் செயல்திட்டம் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக தடையற்ற சமுதாயத்தை உருவாக்குதல், அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆசிய & பசுபிக் பிராந்தியம் மற்றும் அகில உலகத்துக்கான செயல்திட்டமாகும். இந்த செயல்திட்டத்தில் மாற்றுத்திறனை உள்ளடக்கிய சில வளர்ச்சி இலக்குகள் உள்ளன. இந்த இலக்குகள் உலக வரலாற்றில் முதன்முறையாக பிராந்திய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இஞ்சியோன் செயல்திட்டத்தின் 10 லட்சியங்கள்

  • வறுமை ஒழிப்பு, பணி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்,
  • அரசியல் நடைமுறைகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல்,
  • இயல் சூழல், பொதுப்போக்குவரத்து,அறிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை அணுகுவதற்கான சூழலை அதிகரித்தல்,
  • சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்,
  • மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்தை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்புகளை விரிவாக்குதல்,
  • பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்தல்,
  • மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பேரிடர் பாதிப்பு குறைப்பு மற்றும் மேலாண்மையை உறுதி செய்தல்,
  • மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையை மேம்படுத்துதல்
  • மாற்றுத்திறன் கொண்டவர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்துவதையும்,அதனடிப்படையில் தேசிய அளவில் சட்டங்கள் இயற்றப்படுவதையும் உறுதி செய்தல்,
  • மண்டல, உள்மண்டலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை
  • உலகத் தொழில்முனைவோர் மாநாடு: மோடிக்கு டிரம்ப் பாராட்டு தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற 3 நாள் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில், அமெரிக்கா சார்பில் பங்கேற்ற குழுவுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், அவரது முதுநிலை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் தலைமை வகித்தது நினைவுகூரத்தக்கது.
  • லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சில் (ஐஎம்ஓ) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அமைப்பில், இந்தியா கடந்த 1959-ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினராக உள்ளது.
  • இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்தார் கோலி. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டைச் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
  • பதினேழு வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான ரக்பி போட்டியில் இந்தியா 4-ஆவது இடம் பிடித்தது.

 

TNPSC CCSE IV CURRENT AFFAIRS MAY TAMIL | ENGLISH PDF

Iyachamy Academy Presents

Current Affairs for CCSE IV -2018

May current Affairs

Click to download TNPSC CCSE IV CURRENT AFFAIRS MAY -IYACHAMY ACADEMY

  • ransomware attack spread wave of concern across the globe. The ransomware, known as WannaCry or WannaCrypt targeted computers running the Microsoft Windows (Computer Emergency Response Team (CERT-In)
  • President of Palestine Mr. Mahmoud Abbas was on a state visit to India from 14-17 May
  • Indore (Madhya Pradesh) was declared as the cleanest city in India. Tiruchy rank 6th place
  • Narendra Modi participated as the chief guest at the 14th International Vesak Day celebrations in srilanka
  • On May 26, 2017, Prime Minister Narendra Modi inaugurated India’s longest bridge – the 9.15 km long Dhola-Sadiya Bridge in Assam. Mahatma Gandhi Setu with total length of 5750 meters has become the second longest and Bandra-Worli sea link in Mumbai officially known as Rajiv Gandhi Sea Link is the third longest bridge with total length of 5575 meters.
  • Prime Minister Narendra Modi gave ex-post facto approval to PanIndia implementation of Maternity Benefit Program which now has been extended to all districts of the country w.e.f. 01.01.2017. will receive benefit of Rs.5000/- in three installments for the birth of the first live child by Ministry of Women and Child Development.
  • Madhya Pradesh government accorded the status of living entity to Narmada River.
  • On 1 May 2017 Prime Minster Narendra Modi released a stamp on the occasion of the one thousandth birth anniversary of the great social reformer and Saint Shri Ramanujacharya.
  • a suicide attack was carried out during the American singer Ariana Grand’s pop concert at Manchester Arena in Manchester City, UK.
  • Global Platform for Disaster Risk Reduction was held in Cancun Mexico
  • On May 08, 2017, India was unanimously elected as the President of the UN-Habitat after 10 years
  • Singapore-India Maritime Bilateral Exercises, ‘SIMBEX-17’, organized in the South China Sea
  • Mumbai Indians was the winner of recently concluded IPL-10
  • Tedros Adhanom Ghebreyesus was appointed the new Director General of the World Health Organization (W.H.O.)
  • Renu Satti was appointed as the first Chief Executive Officer (CEO) of Paytm Payment Bank Ltd.
  • Anshu Jamsenpa from Arunachal Pradesh became the first woman to climb Mount Everest twice in 5 days
  • Emmanuel Macron took oath as the new President of France on May 14, 2017
  • World Health Organization appointed legendary Indian film star Amitabh Bachchan as its Goodwill Ambassador for Hepatitis in South-East Asia Region
  • Moon Jae-in, the Democratic Party’s candidate was sworn in as the new president of South Korea.
  • Mallikarjun Kharge has been appointed new chairperson of parliament’s Public Accounts Committee.
  • Justice Leila Seth passed away. She was the first woman to become chief justice of a High Court. Her autobiography is “ On Balance”
  • Union government appointed Braj Bihari Kumar as Chairman of the Indian Council of Social Science Research
  • Madhya Pradesh became the first state to switch to JanuaryDecember financial year from the existing April-March cycle
  • Indian Space Research Organization was presented with the Indira Gandhi Prize for Peace, Disarmament and Development for the year 2014.
  • Border Security Force conducted operation ‘Garam Hawa’ in Jaisalmer, Rajasthan to step up vigilance along the international border
  • Sharada Prasad Committee is related to Skill Development
  • MP became the first State in the country which formed the Real Estate Regulatory Authority and has published its rules
  • On May 22, 2017, the country’s first high speed, air-conditioned Tejas Express was introduced between Chhatrapati Shivaji Terminus Mumbai and Karmali, Goa.
  • Tarang Sanchar, a web portal for Information sharing on Mobile Towers and EMF Emission Compliances.
  • India’s first and longest ropeway to connect Mumbai with the famous Elephanta Island in the Arabian Sea is planned to be constructed by the Mumbai Port Trust.
  • The first National Conference of the Micro Mission of National Police Mission was organized in New Delhi
  • The 13th International Permaculture Convergence (IPC) will be held on November 27 to December 2, 2017 in Hyderabad.
  • International Museum Day is celebrated on may 18
  • On May 15, 2017 the ‘International Day of Families’ was observed across the world
  • Army Chief General Bipin Rawat declared 2018 as the “year of war disabled”
  • Ravichandran Ashwin won the coveted International Cricketer of the Year award at the CEAT Cricket Rating (CCR) International awards 2017
  • Sanjay Gubbi of Karnataka and Purnima Barman of Assam have won the prestigious Whitley Award for their efforts in wildlife conservation. This award is popularly known as: Green Oscars
  • Shrinivas Kulkarni has won the prestigious Dan David prize for his contributions in the field of astronomy
  • Shiva Thapa Indian boxer who won silver medal in the 60-kg category at the Asian Boxing Championshp held in Tashkent, Uzbekistan
  • For the students of Bangladesh the Government of India is offering “Muktijoddha Scholarship Scheme” for the academic year 2016-2017
  • the world’s largest circular swing was planted in China
  • Tamil Nadu hiked the reservation for Persons with Disability (PwD) from three to four per cent in all public services, 
  • Tamil Nadu Revenue Department has been changed to Revenue and Disaster Management Department.
  • Tamil Nadu Governor formation of a new search committee for the appointment of the next vice chancellor to Anna University. lodha nominated as Governor representative
  • The State government has bifurcated existing taluks and created five new ones Srimushnam (from the erstwhile Kattumannarkoil Taluk) in Cuddalore district, Andimadam (Udayarpalayam) in Ariyalur district, Koothanallur (Needamangalam) in Tiruvarur district, Kayathar (Kovilpatti and Ottapidaram) in Thoothukudi district and Singampunari (Tirupathur) in Sivaganga district .
  • 4-kilometre underground stretch of the Chennai Metro Rail Limited (CMRL) from Thirumangalam to Nehru Park on May 14th inaugurated
  • Chief Minister Edappadi K Palaniswami presented Avvaiyar award for 2017 to Padma Venkataraman
  • NASA launches world’s smallest satellite designed by 18-year old Tamil Nadu student Rifath Sharook and his team. Named as Kalamsat. The tiny satellite weighs around 64 grams.

ADMISSION OPEN

  • ONLINE GENERAL ENGLISH AND MATHS CLASS ( 1500)
  • ONLINE TEST BATCH ( GE+GS+GT) 1200
  • GROUP I PRELIMS TEST BATCH STARTS ON DECEMBER 22

மே மாத நடப்பு நிகழ்வுகள்

  • வான்னாகிரை மற்றும் ரேன்சம்வேர் எனும் இனையவழி தாக்குதல் உலகம் முழுவதும் பல நாடுகளை தாக்கியது. தாக்கிய கணினிகளை மீட்க பிட்காயின் மூலம் பணம் செலுத்த வேண்டும் என இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது
  • பாலஸ்தீன குடியரசுத்தலைவர் முகமது அப்பாஸ் இந்தியாவிற்கு அரச முறைப் பயனமாக வந்தார்
  • மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோர் இந்தியாவில் தூய்மையான் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்னாட்டில் திருச்சி 6 வது இடத்தில் உள்ளது
  • 14வது சர்வதேச வேசக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெற்றது மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
  • மே 26 அன்று இந்தியாவின் மிகப்பெரிய பாலமான தோலா- சாத்தியா பாலத்தை அஸ்ஸாம் மானிலத்தில் நாட்டுக்கு பிரதம்ர் மோடி அர்ப்பணித்தார். இதன் மொத்த நீளம் 9.15 கி,மீ ஆகும்
  • மத்திய அரசு பேறுகால சிறப்புத்திட்டத்தினை ஜனவரி 1 முன் தேதியிட்டு அமல்படுத்தியுள்ளது இதன்படி பெண்கள் 5000 ரூபாயை மூன்று தவனைகளில் பெறுவார்கள்
  • மத்தியப் பிரதேச அரசு நர்மாத நதிக்கு வாழும் அந்தஸ்து வழங்கியுள்ளது
  • இராமானுஜரின் 1000மாவது பிற்ந்த நாளை ஒட்டி மே 1 ஆம் தேதி அன்று அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்
  • பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் மிகப்பெரிய தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது
  • உலக பேரிடர் குறைப்பு மானாடு மெக்ஸிகன் நாட்டில் கான்கம் எனும் நகரில் நடைபெற்றது
  • இந்தியா 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாழ்விட ( habitat) அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சிம்பெக்ஸ் எனப்படும் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இனைந்து நடத்திய இராணுவ ஒத்திகை தென்சீனக் கடலில் நடைபெற்றது
  • ஐபிஎல் ஆட்டத்தின் 10 வது தொடரை மும்பை இந்தியன் அணி புணே அனியை தோற்கடித்து வென்றது
  • உலக சுகாதர அமைப்பின் இயக்குனராக தேட்ராஸ் அதானோம் கெப்ரெயேசஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ரேனுசட்டி பெடிஎம் பணப்பரிவர்த்தனை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • அருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்த அன்சு ஜேம்சென்பா 5 நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் பெண் ஆவார்
  • பிரான்சு நாட்டின் புதிய குடியரசுத் தலைவரக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றார்
  • உலக சுதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நல்லெண்ணத் தூதுவராக் பாலிவுட் நடிகர் சாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜனனாயகக் கட்சியைச் சார்ந்த மூன் ஜே இன் தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பாரளமன்றா பொதுக்குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜீன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்த லீலா சேத் மரணமடைந்தார். On Balance இவருடைய நூலாகும்
  • இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக பிராஜ் பிகாரி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை மாற்றிய முதல் இந்திய மானிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்
  • 2014 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருதினை இஸ்ரோவிற்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்
  • எல்லைப் பாதுகாப்புப் படை கராம் ஹவா எனும் ஒத்திகையை இராஜஸ்தானில் நடத்தியது
  • திறன் மேம்பாடு தொடர்பாக சாரதா பிரசாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
  • ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தை அமைத்த இந்தியாவின் முதல் மானிலம் மத்தியப் பிரதேசம்
  • மே 22 அன்று நாட்டின் அதிவிரைவு முழுமையான குளிர்வசதி கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் மும்பை சிவாஜி நிலையத்திலிருந்து , கோவாவில் உள்ள கர்மாலி வரை இயக்கப்பட்டது
  • தொலைபேசி அலைவரிசை கோபுரங்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதற்காக தராங் சச்சார் எனும் தளம் அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ளது
  • இந்தியாவின் முதல் மற்றும் நீளமான கயிறு பாதை போக்குவரத்து மும்பை எலிபேண்டா தீவில் இருந்து துறைமுகம் வரை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
  • முதல் தேசிய காவல் நுண் இலக்கு மானாடு டெல்லியில் நடத்தப்பட்டது
  • 13வது சர்வதேச வாழ்முறை மானாடு நவம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது
  • சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது
  • மே 15 சர்வதேச குடும்ப தினம் உலக்ம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது
  • 2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
  • பசுமை ஆஸ்கர் என அழைக்கப்படும் வைட்டிலி விருதுக்கு கர்னாடாகவைச் சார்ந்த சஞ்சய் கபி மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த பூரினிமா பர்மான் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது
  • வானியல் தொடர்பான பங்களிப்புக்காக சிரினிவாச குல்கர்னி தான் டேவிட் விருதினை பெற்றுள்ளார்
  • ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சிவதாப்ப தங்கம் வென்றுள்ளார்.
  • பங்களாதேஷ் மாணவர்களுக்க் 2016-2017 ஆம் ஆண்டிலிருந்து முக்திஜோதா ஸ்காலர்சிப் விருது வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
  • உலகின் மிகப்பெரிய வளைய சுழலும் வட்டத்தினை சீனா நிருவியுள்ளது
  • தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீட்டை 3 லிருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • தமிழ்னாடு அரசின் வருவாய்த் துறையின் பெயர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துனைவேந்தரை தேர்வு செய்யும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆளுனரின் சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம் லோதா நியமிக்கப்பட்டுள்ளார்,
  • தமிழகத்தில் புதிதாக 5 தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை பிரித்து ஸ்ரீமுஷ்ணம் தாலுக், அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம் தாலுகாவை பிரித்து ஆண்டிமடம் தாலுகா உருவாக்கப்படும். அதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவை பிரித்து கூத்தாநல்லூர் தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் தாலுகாக்களை சீரமைத்து கயத்தார் தாலுகா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவை பிரித்து சிங்கம்புணரி தாலுகா 
  • திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கி வைக்கப்பட்டது. இது 7.4 கி.மீ நீளம்.
  • முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கினார்.
  • உலகின் மிக செயற்கை கோளை நாசா விண்வெளியில் செலுத்தியது, இதனை தமிழ் நாட்டைச் சார்ந்த ரிபாத் சாருக் வடிமவைத்து உள்ளார். இதற்கு கலாம் என பெயரிடப்பட்டுள்ளது இதன் எடை 64 கிராம்.

DOWNLOAD IYACHAMY ACADEMY APP FOR DAILY CURRENT AFFAIRS

https://play.google.com/store/apps/details?id=com.cloudsindia.iyachamynews&hl=en

WISH YOU ALL THE BEST

MORE CURRENT AFFAIRS WILL BE UPDATED KINDLY WATCH WEBSITE | OUR APP

                                                       

இந்தியாவும் சூறாவளியும் – புயலுக்கு பேர்வைக்கும் முறை

இந்தியாவும் சூறாவளியும்

download India and Cyclone – Iyachamy Academy

இந்தியா இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கபடக்குடிய நாடாகும் ,குறிப்பாக , புயல்,வெள்ளம், நில நடுக்கம் நிலச்சரிவு, வறட்சி போன்றவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது அந்த வகையில் இந்தியாவில் மே மற்றும் ஜீன் , நவம்பர்  , டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் புயல் அதிகமாக உருவாகின்றது. ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் ஏற்படும் சூறாவளிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை 13 மானிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளது அவற்றில் குறிப்பாக , ஆந்திரம் , ஒரிசா, தமிழ் நாடு, மேற்குவங்கம் ஆகிய மானிலம் புயலால் அதிக பாதிப்பிற்குள்ளாகிறது.

சூறாவளிகள் ( Cyclones)

சூறாவளிகளை நடைமுறை வழக்கில் புயல் என்பர். வானிலை வரைபடத்தில் குறாவளி நெருங்கிய சம அழுத்தக் கோடு களால் காண்பிக்கப்படும். சூறாவளி என்பது, ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாகும். வளிமண்டலத்தில் பகுதியான இதன் மையத்தில் அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும். எனவே, காற்று பல்வேறு திசைகளிலிருந்து இதன் மையத்தை நோக்கிக் குவிகின்றது. பெரல்ஸ் விதிப்படி காற்று நேராக வீசாமல் விலகி வீசுகிறது. இது சுழற்சியான காற்றுகளை உண்டாக்குவதால் சூறாவளி எனப் பெயர் பெற்றது.

வட அர்த்த கோளத்தில் சூறாவளியில் காற்று வலப் புறமாக விலகி வீசுகிறது. எனவே அக்காற்றுகள் எதிர்ச் சூறாவளித் திசையில் வீசுகின்றன. அதே சமயத்தில் தென் அர்த்த கோளத்தில் காற்றுக் கடிகாரக் காற்றுத் திசையில் வீசு கின்றன. ஏனெனில் காற்று இங்கு இடப் புறமாக விலக்கப் படுகிறது.

வெப்ப மண்டலத்தில் உண்டாகும் சூறாவளிகளை வெப்ப மண்டலச் சூறாவளிகள்’ என்றும், வெப்ப மண்டலத்திற்கு வெளியே தோன்றும் சூறாவளிகளை வேப்ப மண்டலத்திற்கு அப்பாற்பட்ட சூறாவளிகள் அல்லது “மிதவெப்ப மண்டலச் சூறாவளிகள் என்பர்

வெப்ப மண்டலச் சூறாவளிகள் ( Tropical Cyclone )

வெப்பமண்டல சூறாவளிகள் அடிக்கடி பேராழிகளில் 60° முதல் 120 வரையுள்ள அட்சங்களில் தோன்றுகின்றன. அவை சாதாரணமாக மேற்காக நகர்ந்து மேற்குக் கோடியில் துருவத்தை நோக்கி வீசுகின்றன.

வெப்ப மண்டலச் சூறாவளிகள் வழக்கமாக உருவத்தில் சிறியவை. அவற்றின் இடை விட்டம் சில கி. மீ. களிலிருந்து பல நூறு கி மீ.கள் வரை பரவியுள்ளது. பூமத்தியரேகைப் பகுதிகளில் இதன் விட்டம் துருவப் பகுதி விட்டத்தைக் காட்டிலும் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் கொரியாவிஸ் விசை மத்தியரேகையில் குறைவாக இருப்பதே யாகும். வெப்ப மண்டலச் சூறாவளிகளை வானிலை வரை படத்தில் நெருங்கிய சம அழுத்தக் கோடுகளால் குறிக்கப்படும். எனவேதான் சுழற்காற்றுகளும் பெருமழையும் காணப்படுகின்றன. ஆனால் சூறாவளியின் மையம்’ அல்லது ‘கண்’ எந்தவித மாறுதலும் இல்லாமல் காணப்படுகிறது. மையப்பகுதி அமைதியாகவும் லேசான மற்றும் மாறுபட்ட காற்றுகளுடனும் காணப்படுகிறது.வெப்ப மண்டல சூறாவளி மணிக்கு 15 முதல் 30 கி.மீ. வேகம்வரை நகர்கிறது. சிலசமயங்களில் இது வீசும் வேகம் 200 கி மீ. க்குமேல் இருப்பதும் உண்டு.

வெப்பமண்டல சூறாவளிகள் தோன்றக் காரணம்

வெப்ப நிலையில் காணப்படும் நிலையில்லாத் தன்மையாகும். கொரியாலிஸ் விசை பூமத்தியரேகையில் குறைவாக உள்ளதால் பூமத்தியரேகை அமைதி மண்டலம் (Doldrums) பூமத்திய ரேகையை விட்டுத் தூரத்தில் இருக்கும் போது அதிகமான சூறாவளிகள் தோன்றுகின்றன. இவை பெரும்பாலும் கோடைகாலத்தின் பின்பகுதியிலும் மற்றும் முன் இலையுதிர்காலத்திலும் அதிக அளவு தோன்றுகின்றன.

  1. மிகப்பெரிய கடல்பரப்பு வெப்ப நிலை 270 செல்சியஸ்க்கு அதிகமாக இருக்கும்போது
  2. கொரியாலிஸ் விசை செயல்பாட்டில் இருக்கும்போது
  3. செங்குத்தாக வீசும் காற்றில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும்போது
  4. காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது

வெப்ப மண்டலச் சூறாவளிகளைப் பல்வேறு இடங்களில் பல் வேறு பெயர்களால் குறிக்கின்றனர். இந்தியாவில் சூறாவளி என்றும், மேற்கு இந்தியத் தீவுகளில் (பெரும் புயல்) ஹரிக் கேன் என்றும், கிழக்கு ஆசியாவில் டைப்பூன் என்றும், மற்றும் ஆஸ்திரேலியாவில் வில்லி-வில்லீஸ் என்றும் குறிப்பிடு கின்றனர்.

இந்தியாவில் புயல் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள்

மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் ( Extra tropical Cyclone )

வெப்ப மண்டலமல்லாத சூறாவளிகளை மத்திய அட்ச ரேகைச் சூறாவளிகள் என்பர், வெப்ப மண்டலச் சூறாவளிகளைப் போல் அல்லாமல் இவை மிகப்பெரிய வழியுடையதாகும். இச் சூறாவளிகளின் விட்டம் பல ஆயிரம் கி. மீ.கள் உடைய தாகவும் சில சமயங்களில் பல மில்லியன் கி.மீட்டர் வழியுடைய தாகவும் இருக்கும். இவை நீள்வட்ட வடிவமுடையவை; நீளம் அதிகமாக அதிகமாகக் குறைந்த செறிவுடையதாக இருக்கும்.

இச்சூறாவளிகள் வளி முகங்களினளவாகத் தோன்றுகின்றன. மத்திய அட்ச ரேகைப் பகுதிகள் குளிர் வளிப்பகுதிகளும் வெப்ப வளிப்பகுதிகளும் கூடும் இடமாகையால் இவை இங்கு அதிகம் காணப்படுகின்றன. காற்று இங்குக் குவிந்து வளிமுகத்தின் வழியாக மேலெழும்புவதாலும் குறைந்த அழுத்தமுடையதாலும் அவை சூறாவளிகள் தோன்ற இடமாகின்றன. சூறாவளி வளர்கின்றபோது அழுத்தச் சரிவு மையத்தை நோக்கி இழுக்கும். அப்போது கொரியாலிஸ் விசையின் காரணமாகக் காற்றுகள் சுழன்று வீசுகின்றன.

வெப்ப மண்டலமில்லாத சூறாவளிகள் வளிமுக மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காக வீசுகின்றன. அவற்றின் சராசரி வேகம் மணிக்கு 30 கி.மீ. -லிருந்து 50 கி. மீ. வரை மாறுபடுகிறது. இவற்றின் வேக அளவு கோடைக் காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும்.

எதிர்ச் சூறாவாளிகள் ( Anti Cyclone)

எதிர்ச்சூறாவளிகள் சூறாவளிக்கு மாறுபட்ட நிலைமையினை உடையவை என்பதைக் குறிக்கும். எதிர்ச் சூறவாளிகள் குவிகின்ற மற்றும் விரிந்து வீசுகின்ற பண்புகளைக் கொண்ட காற்றைக் கொண்டவை. இங்கு அதிக அழுத்தம் மையத்திலுள்ளது; வெளியே செல்லச் செல்ல அழுத்தம் குறைகிறது. கொரியாலிஸ் விசை காரணமாகக் காற்றுச் சுற்றோட்டம் வட அரைக் கோளத்தில் கடிகார திசையிலும், தென் அரைக்கோளத்தில் எதிர்க்கடிகார திசையிலும் காற்று சுழலும்.

அரபிக்கடலைக் காட்டிலும் ஏன் வங்காள விரிகுடாவில் அதிகப் புயல்கள் உருவாகின்றது?

வங்காள விரிகுடா அரபிக்கடலைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதால் இங்கு காற்றின் அழுத்தம் குறைந்து கானப்படுகிறது . இது புயல் உருவாக உகந்த சூழ்நிலையாக இருக்கிறது.

புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை

ஏன் புயலுக்கு பேர்கள் வைக்கப்படுகின்றன?

ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பெருங்கடல்

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 1 மற்றும் 2

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 1 மற்றும் 2

  • நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 16.11.2017 முதல் 19.11.2017 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் அவர்கள் தமிழக அரசின் சார்பில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
  • கிருஷ்ணகிரி கே.இர்.பி. அணையின் பிரதான மதகில்முதல் கதவு புதன்கிழமை ஊடைந்தது. இதனால், ஆந்த வழியாக 4 இயிரம் கன ஆடி தண்ணீர் வெளியேறியது.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக பசுமை பல்கலைக்கழகம் அமைக்க மேற்கு வங்க அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
  • நாகலாந்தில் கொம்புத்திருவிழாவை குடியரசுத் தலைவர் துவங்கி வைத்தார். நாகலாந்து உருவானதை ஒட்டி ஆண்டுதோறும் இம்மானில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
  • தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் குறிப்பாக 0-6 வயது குழந்தைகள் , பாலூட்டும் தாய்மார்கள் , வளரிளம் பெண்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு அவர்களுடைய ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • திரைப்படச் சர்ச்சை தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தலைவர் பிரசூன் ஜோசி மக்களவை குழுவின் ஆஜரானர்.
  • ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சி மா நாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

கூடுதல் தகவல்கள்

  1. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் அரசியல் இயக்கம்
  2. இந்த ஆண்டில் 2017 இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதன் உறுப்பு நாடுகளாக இனைந்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ ரூபா முகர்ஜி காலமடைந்தார்.
  • டிசம்பர் 1 சர்வ்தேச எய்ட்ஸ் தினம். சுகாதாரத்துறை இனை அமைச்சர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர்களை காப்பதற்காக சம்பார்க் 2017- 24 என்ற தேசிய திட்டத்தினை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்காவின் அனஹைம் நகரில் நடைபெறும் உலக பளுதூக்கும் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

TNPSC GROUP I TEST PRELIMS SCHEDULE 2018

TNPSC GROUP I PRELIMS TEST BATCH

This test schedule focusing on Aspirant those who will appear in Preliminary Exam 2018. This Program is divided into three sections, Text book wise, syllabus wise, and previous year question paper wise. Questions will be an objective test with easy to moderate questions, which will help you judge your understanding of the topics covered. The test covers both facts and concept wise questions .The sources and topics will intensify and will require complete dedication, sincerity and concentration from your side.

DOWNLOAD TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2018

 No of Tests

School Books + Syllabus wise + previous year Question

What you will get                     

  • No of tests 32
  • Current affairs
  • Aptitude detailed explanation
  • Notes will be given for Tamilnadu related Topics
Test no Portions Books to be followed
1 6 to 12th physics Textbooks
2 Universe ‐ General Scientific laws ‐ Scientific instruments ‐ Inventions and discoveries‐National scientific laboratories‐Science glossary‐Mechanics and properties of matter‐Physical quantities, standards and units‐Force, motion and energy‐ electricity and Magnetism ‐ electronics & communications ‐ Heat, light and sound‐Atomic and nuclear physics‐Solid State Physics‐Spectroscopy – Geophysics ‐ Astronomy and space science. Arihant| Lucent Book
3 6 to 12th chemistry Textbooks
4 Elements and Compounds‐Acids, bases and salts ‐ Oxidation and reduction – Chemistry of ores and metals ‐Carbon, nitrogen and their compounds‐Fertilizers, pesticides, insecticides‐Biochemistry and biotechnology‐Electrochemistry‐Polymers and plastics Arihant| Lucent Book
5 6 – 8th Botany & Zoology Textbook
6 9&10th Botany & Zoology Textbook
7 11& 12th Botany Textbook
8 Botany syllabus wise Arihant| Lucent Book
9 Zoology syllabus wise Arihant| Lucent Book
10 Geography 6-10th School books Textbook
11 Geography Syllabus wise + Tamilnadu Geography 50 Questions Arihant| Lucent Book| Manorama yearbook
12 6 to 10th History Text books
14 11 & 12th History Textbook
15 Pre‐ historic events ‐Indus valley civilization‐Vedic, Aryan and Sangam age‐Maurya dynasty‐Buddhism and Jainism‐ Guptas, Delhi Sultans, Mughals and Marathas‐Age of Vijayanagaram and the bahmanis Arihant| Lucent
16 Advent of European invasion‐Expansion and consolidation of British rule‐Effect of British rule on socioeconomic factors‐Social reforms and religious movements‐India since independence‐ Characteristics of Indian culture‐Unity in diversity –race, colour, language, custom‐ India‐as secular state‐Organizations for fine arts, dance, drama Arihant| Lucent
17 South Indian history‐Culture and Heritage of Tamil people- Dravidian movement in TN‐Political parties and populist schemes – Prominent personalities in the various spheres – Arts, Science, literature and Philosophy – Mother Teresa, Swami Vivekananda, Pandit Ravishankar , M.S.Subbulakshmi, Rukmani Arundel and J.Krishnamoorthy etc. Role of Tamil Nadu in freedom struggle ‐ Rajaji, VOC, Periyar, Bharathiar & Others + Tamilnadu History Tamilnadu History  Dr Venkatesan
18 National renaissance‐ Early uprising against British rule‐1857 Revolt‐ Indian National Congress ‐ Emergence of national leaders‐ Gandhi, Nehru, Tagore, Netaji ‐Growth of militant movements ‐Different modes of agitations‐Era of different Acts & Pacts‐World war & final phase struggle ‐ Communalism led to partition‐ ‐ Birth of political parties /political system in India since independence 12th Book + Arihant| Lucent
19 6 to 10th Civics Textbooks
20 12th political Science Textbook
21 Constitution of India ‐ Preamble to the constitution ‐ Salient features of constitution ‐ Union, State and territory ‐ Citizenship‐rights amend duties ‐ Fundamental rights ‐ Fundamental duties ‐ Human rights charter ‐ Union legislature – Parliament ‐ State executive ‐ State Legislature – assembly ‐ Status of Jammu & Kashmir ‐ Local government – panchayat raj – Tamil Nadu ‐ Judiciary in India – Rule of law/Due process of law Arihant | Lucnent | Tata Magraw hill GS Manual
22 Indian federalism – center – state relations ‐ Emergency provisions ‐ Civil services in India ‐ Administrative challenges in a welfare state ‐ Complexities of district administration ‐ Elections ‐ Election Commission Union and State ‐ Official language and Schedule‐VIII ‐ Amendments to constitution ‐ Schedules to constitution ‐ Administrative reforms & tribunals‐ Corruption in public life ‐ Anticorruption measures – Central Vigilance Commission, lok‐adalats, Ombudsman, Comptroller and Auditor General of India. ‐ Right to information ‐ Central and State Commission ‐ Empowerment of women‐ Voluntary organizations and public grievances redressal ‐ Consumer protection forms. Arihant | Lucnent | Tata Magraw hill GS Manual
23 11 & 12th Economy Textbooks
24 Economy Syllabus Wise Arihant | Lucnent
25 Conversion of information to data ‐ Collection, compilation and presentation of data ‐ Tables, graphs, diagrams‐ Parametric representation of data‐Analytical interpretation of data 11th Statistics
26 Simplification‐ Percentage‐Highest Common Factor (HCF)‐Lowest Common Multiple (LCM)‐Ratio and Proportion‐Simple interest‐Compound interest‐Area‐Volume‐Time and Work‐ Text book+ quantitative Aptitude R.S Agarwall
27 Basic terms, Communications in information technology ‐ Application of Information and Communication Technology (ICT) ‐ Decision making and problem solving Logical Reasoning Puzzles – Dice ‐ Visual Reasoning‐ Alpha numeric Reasoning‐ Number Series ‐ Logical Number/Alphabetical/Diagrammatic Sequences. Arihant | Lucent
28 Previous year Question paper ( all Subjects)
29 Previous year Question paper ( All Subject )
30 Mock Test 1
31 Mock Test 2
32 Mock Test 3

 

Note: Current Affairs Test will be conducted separately post Notification.

Instructions

  1. Fees 3800 for class test / 4500 for postal ( Questions will be dispatched through Professional Courier )
  2. The Number of Questions based on the topics
  3. Every Friday Test Will be Conducted
  4. Schedule is subject to change.
  5. General studies question will be set in both languages
  6. Those who didn’t attend exam as per schedule question can be collected.
  7. Keys will be provided after the Exam is over
  8. For Maths only Discussion
  9. Those who joining class test additionally you can attend current affairs class.

 

 

 

 

 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 11 முதல் 16 வரை

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 11 முதல் 16 வரை

  • குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளை பிச்சையெடுத்தலில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளித்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக (Terre Des Homes Core Trust) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் செழியன் அவர்களுக்கு ராஜீவ் காந்தி மானவ் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறியக் கூடிய சிறிய கருவியை புதியதாக கண்டுபிடித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த செல்வன் ஆகாஷ் மனோஜ் அவர்களுக்கு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் சிறந்த சாதனை புரிந்த குழந்தைக்களுக்கான தேசிய விருது வழங்கினார்.
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தமிழத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
  • பிலிப்பின்சின் தலைநகர் மணிலாவில் 3 நாட்கள் நடந்த ‘ஆசியான்31 வது நடைபெற்ற உச்சிமாநாட்டில், கிழக்காசியக் கூட்டமமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து தில்லி திரும்பினார்.

கூடுதல் தகவல்கள்

  • மணிலாவில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் ஒரு ஆய்வுக்கூடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • மணிலாவில் தான் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் அமைந்துள்ளது.

ஆசியான்  (ASEAN)  தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு

  • இவ்வமைப்பு 1967 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளால் இனைந்து உருவாக்கப்பட்டது.இதன் தலைமையகம் இந்தோனேசிய தலைனகர் ஜகார்த்தாவில் உள்ளது.
  • இந்தியா இவ்வமைப்பில் உறுப்பினராக இல்லை ஏனெனில் இந்தியா தெற்கு ஆசியாவில் அமைந்துள்ளது.
  • ஆசியான் அமைப்பில் 10 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கிழக்காசியக் கூட்டமைப்பு

  • கடந்த 2005-இல் உருவாக்கப்பட்டது முதல், கிழக்காசியாவில் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது.
  • இந்தியா, ஜப்பான், சீனா, கொரியக் குடியரசு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளும் சேர்ந்து கிழக்காசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. 
  • சர்வதேச நீதிமன்ற நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐ.நா.வில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியாவின் சார்பில் போட்டிடும் தல்வீர் பண்டாரியை ஐ.நா. பொதுச் சபை தேர்ந்தெடுத்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குறைந்த வாக்குகளை அளித்ததால் அவர் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா.வின் நீதித்துறைப் பிரிவான சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உள்ளது. 6 ஆண்டு பதவிக் காலம் உடைய அந்த நீதிபதிகள், ஐந்தைந்து பேராக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.நா. பொதுச் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • புகழ்பெற்ற இனிப்பு வகையான ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீட்டை மேற்குவங்கம் பெற்றுள்ளது
  • ராஜஸ்தான் மானிலத்தின் கங்கா குமாரி எனும் திருநங்கை காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் திருனங்கை ஆவார்.
  • பாரத் 22 பரிமாற்ற வணிக நிதி எனும் புதிய புதிய நிதியத்தை தோற்றுவித்துள்ளது. பங்கு விலக்கல் மூலம் 8000 கோடியை இந்த நிதியத்தில் செர்க்க திட்டமிட்டுள்ளது.
  • அலையின் சக்தியைக் கொண்டு மிதக்கும் மிதவையை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம், வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
  • யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆட்ரி அஸுலே நியமனம் செய்யப்பட்டுள்ளார். யுனெஸ்கோ அமைப்பில் தலைமை பொறுப்பை வகிக்கும் இரண்டாவது பெண் இவர் .
  • ஜிம்பாப்வேயில் அரசு நிர்வாகத்தை ராணுவம் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எனினும், இது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல எனவும், அதிபர் ராபர்ட் முகாபேக்கு நெருக்கமான ‘குற்றவாளிகளை’ குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளர்
  • 4வது நிலைத்த சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மானாடு அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பங்கேற்றார்.